கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

கன்னியாகுமரி மாவட்டத்தில் கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் முக்கியத்துவம் பெற்ற தோவாளை மலர் சந்தை உள்ளது. இங்கு மதுரை,  திண்டுக்கல்…

View More கார்த்திகையை முன்னிட்டு தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விலை கிடுகிடு உயர்வு!

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!

கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு பூக்களின் விலை  இருமடங்காக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்து வருவதால், பூக்களின் வரத்து குறைந்துள்ளது, இதனால் கார்த்திகை முதல் நாள் முன்னிட்டு…

View More கார்த்திகை முதல் நாளை முன்னிட்டு; பூக்களின் விலை கடும் உயர்வு..!

தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் உள்ள புகழ்பெற்ற மலர் சந்தையில் பூக்களின் விலையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பூ விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தென்தமிழகத்தில் உள்ள பூச்சந்தைகளில் முக்கியமானது கன்னியாகுமரி மாவட்டம் தோவாளையில் அமைந்துள்ள…

View More தோவாளை சந்தையில் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி-விவசாயிகள் வேதனை!

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை எதிரொளியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு வர…

View More உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!

கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!

கடந்த சில தினங்களாக நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்த தக்காளி விலை 100 ரூபாய் தொட்டுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் உள்ளனர். சமையலுக்கான அடிப்படை காய்கறிகளில் இன்றியமையாத ஒன்றாக இருப்பது வெங்காயம் மற்றும் தக்காளி…

View More கிடுகிடுவென உயர்வு – சதமடித்த தக்காளி விலை..!!!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், சிவகாமிபுரம், சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு…

View More வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

அம்பானி மருமகளிடம் இருக்கும் உலகப் புகழ்பெற்ற வைர நெக்லஸ் – கின்னஸ் சாதனை படைத்த இதன் விலை தெரியுமா??

முகேஷ் அம்பானியின் மருமகள் அணிந்துள்ள வைர நெக்லஸின் மதிப்பு 500 கோடி ரூபாய் என கூறப்படுகிறது. உலக பணக்காரர்கள் வரிசையில் முன்னணியில் இருப்பவர் ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி. இவர், மும்பையில் நவீன…

View More அம்பானி மருமகளிடம் இருக்கும் உலகப் புகழ்பெற்ற வைர நெக்லஸ் – கின்னஸ் சாதனை படைத்த இதன் விலை தெரியுமா??

ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் விளையும் வாழைத்தார்கள், கேரள சந்தைகளில் தனிச் சிறப்பு பெற்று வருவது வழக்கம். இதனால் அப்பகுதி விவசாயிகள்…

View More களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலையை…

View More சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!