உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தென்மேற்கு பருவமழை எதிரொளியாக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக காய்கறி சந்தைகளுக்கு வர…
View More உழவர் சந்தைகளில் காய்கறிகளின் விற்பனையை அதிகப்படுத்த வேண்டும் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவுறுத்தல்!காய்கறி விலை
தொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!
தொடர் கனமழை காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. சென்னையில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழையின் காரணமாகவும், காய்கறி ஏற்றி வரும் லாரிகளின் வரத்து குறைந்ததாலும் காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது. கோயம்பேடு சந்தையில்,…
View More தொடர் கனமழை: கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ஜிவ்வ்!