வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகாசி விசாகத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டத்தில் பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவில், சிவகாமிபுரம், சுரண்டை, தென்காசி உள்ளிட்ட பகுதிகளில் பூக்கள் சந்தைகள் உள்ளன. இந்த சந்தைகளுக்கு…

View More வைகாசி விசாகத்தை முன்னிட்டு பூக்களின் விலை உயர்வு – விவசாயிகள் மகிழ்ச்சி!

பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

பழனியில் வைகாசி விசாகத் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று கோலாகலமாக தொடங்கியது. இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வுகளான திருக்கல்யாணம் 11ம் தேதியும், தேரோட்டம் 12ம் தேதியும் நடைபெற உள்ளது.  முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான…

View More பழனியில் வைகாசி விசாக திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்