ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் தேங்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர் மேலும் தங்கள் பகுதியில் கொப்பரை தேங்காய் நிலையம் திறக்க கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தை…

View More ஸ்ரீவில்லிபுத்தூரில் தேங்காய் விலை வீழ்ச்சி – விவசாயிகள் கவலை !

களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் களக்காட்டில் வாழைத்தார்களின் விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். நெல்லை மாவட்டம் களக்காட்டில் விளையும் வாழைத்தார்கள், கேரள சந்தைகளில் தனிச் சிறப்பு பெற்று வருவது வழக்கம். இதனால் அப்பகுதி விவசாயிகள்…

View More களக்காடு : வாழைத்தார்கள் விலை கடும் வீழ்ச்சி – விவசாயிகள் கவலை

சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

சிலிண்டர் விலை உயர்வை கண்டித்து, திருத்துறைப்பூண்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வீட்டு உபயோகத்திற்கான சிலிண்டர் விலை தொடர்ந்து கொண்டே வருகிறது. அந்த வகையில், கடந்த சில நாட்களுக்கு முன்னர் சிலிண்டர் விலையை…

View More சிலிண்டர் விலை உயர்வு – மத்திய அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆர்ப்பாட்டம்!

நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

நெல் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக பி ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில்…

View More நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 வழங்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும்- பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்

20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

20 நாட்களுக்குள் பெட்ரோல், டீசல் விலையை மாநில அரசு குறைக்காவிட்டால் மாவட்டந்தோறும் போராட்டம் நடத்தப்படும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மத்திய அரசைப் போலவே மாநில அரசும் பெட்ரோல், டீசல் விலையை…

View More 20 நாட்களுக்குள் மாநில அரசு பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்க வேண்டும்: பாஜக தலைவர் அண்ணாமலை

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அமைச்சர் அதிரடி

பெட்ரோல் விலை லிட்டருக்கு 9.50 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 7 ரூபாயும் குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.  பெட்ரோல், டீசல் விலை உயர்வால் பொதுமக்கள் கடும் சிரமத்திற்குள்ளாகி வந்தனர்.  கடந்த…

View More பெட்ரோல், டீசல் விலை குறைப்பு: மத்திய அமைச்சர் அதிரடி

கிடுகிடுவென உயரும் தக்காளி விலை: சென்னையில் ரூ. 100ஐ தொட்டது

கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், ஒரு கிலோ தக்காளியின் விலை இன்று 100 ரூபாயை தொட்டிருக்கிறது. தக்காளி வரத்து குறைவு, மழைப்பொழிவு போன்ற காரணங்களால் கோயம்பேடு சந்தையில் 20ஆவது…

View More கிடுகிடுவென உயரும் தக்காளி விலை: சென்னையில் ரூ. 100ஐ தொட்டது

புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

புதுச்சேரியில் கொரோனா வரி நீக்கப்பட்டதால் மதுபானங்கள் விலை குறைந்து விற்பனையாகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடந்த ஆண்டு ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட போது மதுக்கடைகள், பார்கள் மூடப்பட்டன. புதுச்சேரியின் முக்கிய வருவாய் ஆதரமாக மதுபான விற்பனை…

View More புதுச்சேரியில் மதுபானங்களின் விலை குறைந்தது!

ஆபரணத் தங்கம் திடீர் விலை சரிவு!

சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.224 குறைந்ததுள்ளது. தமிழகத்தில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு பவுன் தங்கம் ரூ.34 ஆயிரமாகக் குறைந்தது. இந்நிலையில் இன்று தங்கத்தின் விலை பவுனுக்கு…

View More ஆபரணத் தங்கம் திடீர் விலை சரிவு!