2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேமுதிக பொருளாளர்…
View More நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்Premalatha vijayakanth
எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரில் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிகவின் கழகப் பொருளாளர் பிரேமலதா…
View More எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா
பேருந்தில் ஓசியில் பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக வந்த தேமுதிக…
View More இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதாபேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்
பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…
View More பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!
தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்குகிறது. தேமுதிக கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்கும் விழாவில்…
View More தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் – கண்ணீருடன் வரவேற்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்ததோடு, நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று…
View More நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் – கண்ணீருடன் வரவேற்பு‘தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்’
மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? உயிரிழப்பா? என விசாரணை செய்ய வேண்டும் என்று மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் மத்திய…
View More ‘தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை’ – பிரேமலதா விஜயகாந்த்
ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை அருகே மூழ்கி…
View More ’ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை’ – பிரேமலதா விஜயகாந்த்2024 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்- பிரேமலதா
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூரில் மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More 2024 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்- பிரேமலதாஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்
ராட்சத வடிகால்கள் அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது…
View More ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்