“ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்

ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.  கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிகளில் மழையால்…

View More “ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்

விஜயகாந்தை போல் வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் – விஜய் அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசிய பிரேமலதா

விஜயகாந்தை போல் அரசியலுக்கு வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம்…

View More விஜயகாந்தை போல் வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் – விஜய் அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசிய பிரேமலதா

தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…

View More தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்

பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து!…

பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் 54 வது பிறந்தநாளையொட்டி, சென்னை சாலிகிராமில் உள்ள அவருடைய இல்லத்தில் கேக்…

View More பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து!…

காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி…

View More காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!

தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் நிரூபிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவு இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் மற்றும்…

View More தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் நிரூபிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்

நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்

2024-ம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது என அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக வருகை தந்த தேமுதிக பொருளாளர்…

View More நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக தனித்து போட்டியிடாது – பிரேமலதா விஜயகாந்த்

எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் கேப்டன் விஜயகாந்த் மட்டுமே என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொடுங்கையூரில் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட தேமுதிகவின் கழகப் பொருளாளர் பிரேமலதா…

View More எம்ஜிஆர்க்கு பிறகு அனைவருக்கும் பிடித்த ஒரே நபர் விஜயகாந்த் மட்டுமே -பிரேமலதா விஜயகாந்த்

இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா

பேருந்தில் ஓசியில் பயணம் வேண்டாம் என்று ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள பெண்களும் புறக்கணிக்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார். கட்சி நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலமாக வந்த தேமுதிக…

View More இலவச பயணம் வேண்டாம் என்று பெண்கள் புறக்கணிக்க வேண்டும்- பிரேமலதா

பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்

பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். தாம்பரத்தில் செங்கல்பட்டு மாவட்ட தேமுதிக சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து…

View More பேனாவிற்கு பதிலாக பெரியார் சிலை வைக்கலாம் – பிரேமலதா விஜயகாந்த்