மத்திய அரசும், மாநில அரசும் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். சென்ணை எண்ணூரில் எண்ணெய் கழிவுகள் பாதீக்கப்பட்ட இடத்தை ஆய்வு…
View More “எண்ணூர் மீனவர்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும்!” – பிரேமலதா விஜயகாந்த் பேட்டி!Premalatha vijayakanth
நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!
நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி என்பது குறித்து ஜனவரி மாதம் அறிவிக்கப்படும் என அக் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா கூறியுள்ளார். சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் அண்ணா…
View More நாடாளுமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி? தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா பேட்டி!“விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீர்கள்!” – இயக்குநர் பாண்டிராஜ் ஆதங்கம்!
தேமுதிகவின் பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜய்காந்த் பங்கேற்ற நிலையில், அவருக்கு தற்போது ஓய்வு தேவை என்றும் அவர் பூரண குணமடையும்வரை அவரை இப்படியெல்லாம் கஷ்டப்படுத்தாதீர்கள் என்றும் இயக்குநர் பாண்டிராஜ் கூறியுள்ளார். …
View More “விஜயகாந்தை கஷ்டப்படுத்தாதீர்கள்!” – இயக்குநர் பாண்டிராஜ் ஆதங்கம்!மாற்றங்களுடன் நகரும் தேமுதிக…கடந்து வந்த பாதை…!
தமிழக அரசியலில் திமுக, அதிமுக என மிகப்பெரிய கட்சிகளின் வரிசையில் தேசிய முற்போக்கு திராவிட கழகமும் முக்கியமான கட்சியாக மக்களால் பார்க்கப்பட்டு வருகிறது. பல்வேறு காலகட்டங்களில், பல்வேறு மாற்றங்களுடன் மக்கள் பணியில் தேமுதிக ஈடுபட்டு…
View More மாற்றங்களுடன் நகரும் தேமுதிக…கடந்து வந்த பாதை…!“ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்
ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும் என தமிழ்நாடு அரசுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பகுதிகளில் மழையால்…
View More “ஒரு நாளைக்கே இந்த கூத்து, தொடர்ந்து 10 நாட்களுக்கு மழை பெய்தால் நிலைமை என்ன ஆகும்?” – பிரேமலதா விஜயகாந்த்விஜயகாந்தை போல் வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் – விஜய் அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசிய பிரேமலதா
விஜயகாந்தை போல் அரசியலுக்கு வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம்…
View More விஜயகாந்தை போல் வர நினைத்தால் விளைவுகள் மோசமாக இருக்கும் – விஜய் அரசியல் வருகை குறித்து சூசகமாக பேசிய பிரேமலதாதேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்களின் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்…
View More தேமுதிக யாருடனும் கூட்டணியில் இல்லை – பிரேமலதா விஜயகாந்த்பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து!…
பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் 54 வது பிறந்தநாளையொட்டி, சென்னை சாலிகிராமில் உள்ள அவருடைய இல்லத்தில் கேக்…
View More பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாள்: தொண்டர்கள் வாழ்த்து!…காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!
ஈரோடு கிழக்கு தொகுதி மக்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக, தேமுதிக துணை செயலாளர் எல்.கே.சுதீஷ், காய்கறி கடையில் காய்கறி விற்றும், தேநீர் கடையில் தேநீர் போட்டும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். ஈரோடு கிழக்கு தொகுதி…
View More காய்கறி விற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட எல்.கே.சுதீஷ்..!தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் நிரூபிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்
தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை நிரூபிக்கும் விதமாக ஈரோடு இடைத்தேர்தல் முடிவு இருக்கும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். விஜய் மக்கள் இயக்க திருச்சி மாவட்டப் பொறுப்பாளர் குடமுருட்டி கரிகாலன் மற்றும்…
View More தேமுதிகவின் பலம் குறையவில்லை என்பதை ஈரோடு இடைத்தேர்தல் நிரூபிக்கும்: பிரேமலதா விஜயகாந்த்