தேசிய முற்போக்கு திராவிட கழகம் தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்குகிறது. தேமுதிக கட்சி தொடங்கி 17 ஆண்டுகள் முடிந்து இன்று 18 ஆம் ஆண்டு துவங்கும் விழாவில்…
View More தேமுதிக தொடங்கப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவு!Premalatha vijayakanth
நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் – கண்ணீருடன் வரவேற்பு
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கட்சி அலுவலகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்ததோடு, நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்து கையசைத்தார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று…
View More நீண்ட நாட்களுக்கு பிறகு தொண்டர்களை சந்தித்த விஜயகாந்த் – கண்ணீருடன் வரவேற்பு‘தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்’
மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? உயிரிழப்பா? என விசாரணை செய்ய வேண்டும் என்று மதுரை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். மதுரையில் மத்திய…
View More ‘தப்பு செய்தால் யாராக இருந்தாலும் தண்டனை அனுபவிக்க வேண்டும்’’ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை’ – பிரேமலதா விஜயகாந்த்
ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே உள்ள கீழ் அருங்குணம் குச்சிபாளையம் கிராமத்தில் கெடிலம் ஆற்றின் தடுப்பணை அருகே மூழ்கி…
View More ’ஆட்சி தான் மாறியுள்ளது, காட்சி மாறவில்லை’ – பிரேமலதா விஜயகாந்த்2024 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்- பிரேமலதா
2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும் என பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கரூரில் மே தின பொதுக் கூட்டத்தில் பங்கேற்க வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது…
View More 2024 தேர்தலில் தேமுதிக மிகப்பெரிய இடத்தை அடையும்- பிரேமலதாஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்
ராட்சத வடிகால்கள் அமைத்து சென்னையின் வெள்ள பாதிப்பிற்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார். இரண்டு நாட்கள் மழைக்கே சென்னை கடல் போல் மாறியுள்ளது. நாற்பது, ஐம்பது…
View More ஆட்சிகள் தான் மாறியுள்ளதே தவிர மக்களின் காட்சிகள் மாறவில்லை; பிரேமலதா விஜயகாந்த்சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதா
பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தேமுதிக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு விலை ஏற்றம் தொடர்பாக சென்னை ஆட்சியர் அலுவலகம் அருகே மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தேமுதிக சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா…
View More சைக்கிள் ஓட்டி போராட்டத்தில் ஈடுபட்ட தேமுதிக பொருளாளர் பிரேமலதாதேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!
தமிழகத்தில் தற்போது நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் தொகுதியில் தேமுதிக சார்பில் போட்டியிட்ட பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவை சந்தித்துள்ளார். தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம், அசாம் உள்ளிட்ட 5…
View More தேமுதிக வேட்பாளர் பிரேமலதா விஜயகாந்த் பின்னடைவு!விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் சட்டமன்ற தொகுதி அமமுக தேமுதிக கூட்டணியின் சார்பில் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதிக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதி தேமுதிக…
View More விருத்தாசலத்தில் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பரப்புரை!விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!
தேமுதிக சார்பில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்தவர்களுக்கான நேர்காணல் நாளை தொடங்க உள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டமன்றத் தொகுதிகளில் தேமுதிக சார்பில் போட்டியிட,…
View More விருப்ப மனு அளித்தோருக்கான நேர்காணல் நாளை தொடக்கம்!