ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!

காஞ்சிபுரம் அருகே ஆறு சவரன் நகைக்காக கூலி பெண் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More ஆறு சவரன் நகைக்காக பெண் தொழிலாளி அடித்துக் கொலை!

பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது.

View More பட்டாசு ஆலை வெடி விபத்து – உயிரிழப்பு எண்ணிக்கை 10 ஆக உயர்வு!

சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

சிவகங்கை அருகே இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரை காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More சிவகங்கையில் இளைஞர் வெட்டிக் கொலை – காவல்துறையினர் விசாரணை!

உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

உதகை அருகே அரசு பள்ளியில் படிக்கும் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த அறிவியல் ஆசிரியர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

View More உதகையில் 21 மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது!

திருமணத்தை தாண்டிய உறவு – விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக் கொன்ற கணவன்!

திருநின்றவூரில் விசிக பெண் கவுன்சிலரை கணவனே வெட்டிக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More திருமணத்தை தாண்டிய உறவு – விசிக பெண் கவுன்சிலரை வெட்டிக் கொன்ற கணவன்!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் சிக்கி 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.

View More சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்து – 5 பேர் உயிரிழப்பு!

முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு – இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

அத்திக்கடவு அருகே முயல் வேட்டைக்குச்சென்ற இடத்தில் இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

View More முயல் வேட்டைக்கு சென்ற இடத்தில் தகராறு – இளைஞர் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக்கொலை!

திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.

View More சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

களக்காடு அருகே விளையாட்டாக அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

View More நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!