திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

திமுக ஆட்சியில் காவல்நிலையத்திற்கு வந்தாலே ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More திமுக ஆட்சியில் ஏழை எளியோரின் உயிர்களுக்கு பாதுகாப்பில்லை – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

சிவகங்கையில் கோயிலுக்கு வந்த பக்தரின் தங்க நகை மாயமான விவகாரத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்ட போது கோயில் தற்காலிக ஊழியர் உயிரிழந்துள்ளார்.

View More சிவகங்கை : பக்தரின் நகை மாயமான விவகாரம் – போலீஸ் விசாரணையில் கோயில் ஊழியர் உயிரிழப்பு!

நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

களக்காடு அருகே விளையாட்டாக அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

View More நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!

மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!

தாம்பரம் மதுரவாயல் பைபாஸ் சாலை விபத்தில் கர்ப்பிணி பெண் மற்றும் தந்தை இருவரும் உயிரிழந்துள்ளனர்.

View More மதுரவாயல் பைபாஸ் சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு!

போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

போதைப்பொருள் வழக்கில் கைதான நடிகர் ஸ்ரீகாந்துக்கு ஜூலை 7-ம் தேதி வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டுள்ளது.

View More போதைப்பொருள் வழக்கில் நடிகர் ஸ்ரீகாந்த் கைது – ஜூலை 7ம் தேதி வரை நீதிமன்ற காவல்!

மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி – போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!

மதுரையில் மாந்திரீகம் செய்வதாக ரூ.11 லட்சம் பணம், நகையை மோசடி செய்த இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

View More மாந்திரீகம் செய்வதாக பணம், நகை மோசடி – போலி சாமியார் உட்பட 2 பேர் கைது!

புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

ராஜபாளையத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் கூல் லிப் புகையிலை பயன்படுத்தியதாக ஆசிரியர்கள் பெற்றோரிடம் புகார் தெரிவித்ததால் மாணவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More புகையிலை பயன்படுத்தியதை பெற்றோரிடம் தெரிவித்த ஆசிரியர் – உயிரை மாய்த்து கொண்ட பள்ளி மாணவன்!

“சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!

மணப்பாறை அருகே தனக்கு சோறு போடாத மகனை அறிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

View More “சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஆம்புலன்ஸ் வராததால் இரண்டு பேர் உயிரிழப்பு!

காரைக்கால் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

View More இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து – ஆம்புலன்ஸ் வராததால் இரண்டு பேர் உயிரிழப்பு!

மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை – 3 பேர் கைது!

மதுரையில் இளைஞர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

View More மதுரை : குடிபோதையில் இளைஞர் படுகொலை – 3 பேர் கைது!