களக்காடு அருகே விளையாட்டாக அதிக சத்து மாத்திரைகள் சாப்பிட்ட 4 மாணவர்கள் உடல்நிலை பாதிப்பால், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
View More நெல்லை: போட்டி போட்டு சத்து மாத்திரை சாப்பிட்ட 4 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!Tablets
பாராசிட்டமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு கர்நாடக அரசு தடை!
பாராசிட்டமால் உட்பட 15 மருந்துகள் பயன்படுத்த, கர்நாடக அரசின் சுகாதார துறை தடை விதித்துள்ளது.
View More பாராசிட்டமால் உள்ளிட்ட 15 வகையான மருந்து, மாத்திரைகளுக்கு கர்நாடக அரசு தடை!பிப்.24 முதல் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாடு முழுவதும் 1,000 இடங்களில் திறக்கப்படவுள்ள முதல்வர் மருந்தகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார்.
View More பிப்.24 முதல் 1,000 இடங்களில் “முதல்வர் மருந்தகங்கள்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்!“சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!
சளி, காய்ச்சலுக்கான 67 மாத்திரைகள் தரமற்றவை என்று மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு…
View More “சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை!” – மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம்!பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!
கோடை காலத்தில் ஏற்படும் பறவைக் காய்ச்சல், அம்மை பாதிப்புகளுக்கு சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் 3 லட்சம் மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. கோடைக்காலம் வந்தாலே வெயிலின் தாக்கத்தால் அம்மை, காலரா,…
View More பறவைக் காய்ச்சல், அம்மை, பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்புகள்: 3 லட்சம் மருந்துகள் இருப்பு!மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் 67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு!
உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்க பரிசோதனையில் மருந்துகள் தரமற்றவை என கண்டறியப்பட்டதாக மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. மருந்து உற்பத்தி நிறுவனங்கள் மற்றும் விற்பனையகங்களில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 67 மருந்துகள் தரமற்றவை…
View More மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய ஆய்வில் 67 தரமற்ற மருந்துகள் கண்டுபிடிப்பு!கணினி, மடிக்கணினி, டேப்லெட் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!
வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் குறிப்பிட்ட கணினி, மடிக்கணினி மற்றும் டேப்லெட்டுகளுக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டான கடந்த ஏப்ரல் முதல் ஜுன் வரையிலான காலகட்டத்தில், கணினிகள்,…
View More கணினி, மடிக்கணினி, டேப்லெட் இறக்குமதிக்கு மத்திய அரசு புதிய கட்டுப்பாடு!நெதர்லாந்து: வகுப்பறைகளில் மொபைல், ஸ்மார்ட் வாட்சுகள் பயன்படுத்த தடை!
மாணவர்களின் கவனச் சிதறலை தடுக்கும் வகையில், நெதர்லாந்தில் வகுப்பறைகளில் மொபைல் போன்களை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது. பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் கவனச் சிதறல்களைக் குறைக்க செல்பேசிகள், மடிக்கணனிகள் மற்றும் ஸ்மார்ட்வாட்ச்ககளைப் பயன்படுத்துதை…
View More நெதர்லாந்து: வகுப்பறைகளில் மொபைல், ஸ்மார்ட் வாட்சுகள் பயன்படுத்த தடை!சென்னையில் கஞ்சா கேக் ; கடிவாளம் போட்ட காவல்துறை
இளைஞர்களை தம் வசப்படுத்துவதற்காக போதை பொருள் கும்பல் சென்னை மற்றும் கோவையில் கஞ்சா கேக் மற்றும் போதை கருகலைப்பு மருந்துகளை அறிமுகப்படுத்தி அமோக விற்பனை செய்து வருகின்றனர். இந்த கும்பலை சேர்ந்த கல்லூரி மாணக்கர்கள்…
View More சென்னையில் கஞ்சா கேக் ; கடிவாளம் போட்ட காவல்துறை