மதுரை ஊராட்சி செயலாளர் கொலை வழக்கு: உறவினர்கள் உட்பட 3 பேர் கைது

மதுரையில் ஊராட்சி மன்றச் செயலாளரை வெட்டிப் படுகொலை செய்த சம்பவம் தொடர்பாக உறவினர் உள்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். மதுரை மாவட்டம், வரிச்சியூர் பகுதியைச் சேர்ந்தவர் லஷ்மணன். இடையபட்டி ஊராட்சியின் செயலாளராகப் பணிபுரிந்து…

View More மதுரை ஊராட்சி செயலாளர் கொலை வழக்கு: உறவினர்கள் உட்பட 3 பேர் கைது

பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 4 பேர் கைது

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் பாஜக நிர்வாகி கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் பாலசந்தர் (30). இவர் பாஜக எஸ்சி/எஸ்டி பிரிவு மத்திய சென்னை மாவட்டத் தலைவராக…

View More பாஜக நிர்வாகி கொலை வழக்கு: 4 பேர் கைது

சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

காரைக்காலில் வீட்டில் தனியாக இருந்த சிறுமிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளியை போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டத்தில் உள்ள வள்ளலார் நகரைச் சேர்ந்தவர் நவாஸ்கான். இவர் தனியார்…

View More சிறுமிக்குப் பாலியல் தொல்லை: கேன் வாட்டர் தொழிலாளி கைது

ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!

ரூ. 300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைதுசெய்துள்ளனர். மஹாராஸ்டிரா, பூனே பகுதியில் பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட…

View More ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!

முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்

மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும்,…

View More முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் எஸ்.ஐ.கைது

சென்னை மாதவரம் பால்பண்ணையில் 10 வயது சிறுமியை அந்த குழந்தையின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் மாதவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது…

View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் எஸ்.ஐ.கைது

சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

சக வீரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமாரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல்…

View More சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

கடலூர் அருகே சானிடைசரை பயன்படுத்தி போலி மதுபானம் தயாரித்த 8 பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள ராமநாதன்குப்பத்தில் போலி மதுபானம் தயாரிக்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.…

View More சானிடைசர் பயன்படுத்தி போலி மதுபானம்!

மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!

மனைவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படவைக்கபோவதாக மிரட்டி கணவன் குடும்பத்தோடு சென்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன். சென்னை ஆவடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் சமீபத்தில் அடையாறு சேர்ந்த பெண்…

View More மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!

மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழப்பு என நாடகமாடிய கணவர்!

மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு உயிரிழப்புஎன நாடகமாடிய கணவரை போலீசார் கைது செய்தனர். கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டம் நரசாபுரம் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் தனது மனைவி சாந்தாவுடன் ஓசூரில் கோயில் திருவிழாவிற்காக…

View More மனைவியை கொலை செய்துவிட்டு உயிரிழப்பு என நாடகமாடிய கணவர்!