சிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைது

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே ஆதரவற்ற 16 வயது சிறுமியை கர்ப்பமாக்கி கருவை கலைத்த காவலரை போஸ்கோ சட்டத்தின் கீழ் மகளிர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். திருச்சி லால்குடி நன்னிமங்கலம் காலனி…

View More சிறுமி வன்கொடுமை; காவலர் போக்சோவில் கைது

சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது

ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வாலிபரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள காடையாம்பட்டி தாலுக்கா பொம்மியம்பட்டி ஊராட்சி மேல்…

View More சிறுமியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வாலிபர் கைது

பாலியல் புகார்; பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு

பாலியல் புகார்கள் தொடர்பாக விசாரிக்க, அனைத்து பள்ளிகளிலும் வரும் காலங்களில் பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு அமைக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி அளித்துள்ளார். கோவை காளப்பட்டி பகுதியில்…

View More பாலியல் புகார்; பெண் ஆசிரியர் தலைமையில் மேலாண்மை குழு

வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

ஈரோட்டில் வளர்ப்பு மகள்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தையை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். ஈரோட்டை சேர்ந்த பெண் ஒருவர், கணவரை பிரிந்த நிலையில் தனது இரண்டு மகள்களுடன் வசித்து வந்துள்ளார்.…

View More வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் எஸ்.ஐ.கைது

சென்னை மாதவரம் பால்பண்ணையில் 10 வயது சிறுமியை அந்த குழந்தையின் தாய் உதவியுடன் பாலியல் வன்கொடுமை செய்த காவல் ஆய்வாளர் சதீஷ்குமார் என்பவரை போக்சோ சட்டத்தின் கீழ் மாதவரம் அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது…

View More சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை போக்சோவில் எஸ்.ஐ.கைது