10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!

10பவுன் நகைக்காக தாய் மற்றும் 6 வயது மகனை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மதுரை மாவட்ட 5 ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி உத்தரவு.

View More 10 பவுன் நகைக்காக தாய், மகனை கொன்ற இருவருக்கு ஆயுள் தண்டனை!

கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

கவின் கொலை வழக்கில் கைதான குற்றவாளிகளை சிபிசிஐடி , எஸ் பி தலைமையில் விசாரணை செய்ய தொடங்கியுள்ளனர்.

View More கவின் கொலை வழக்கு – சிபிசிஐடி எஸ்.பி. தலைமையில் விசாரணை துவக்கம்!

“பெற்றோரை விட்டுவிடுங்கள்” – கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!

என் பெற்றோர்களுக்கு இதில் எந்தச் சம்பந்தமும் இல்லை என உருக்கமாக தெரிவித்தார்.

View More “பெற்றோரை விட்டுவிடுங்கள்” – கொலையாளி சுர்ஜித்தின் சகோதரி கண்ணீர் மல்க வெளியிட்ட வீடியோ!

தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் – 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!

ஐந்து குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை விதித்து தேனி நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

View More தட்டி கேட்டதால் நடந்த கொடூரம் – 5 குற்றவாளிகளுக்கும் ஆயுள் தண்டனை!

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!

பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்…

View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!

விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

மதுரை அருகே உள்ள குன்னத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் உட்பட இருவர் கொலை செய்யபட்ட வழக்கை விசாரணை செய்த  தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்கிற்கு நீதிபதி பாராட்டு. மதுரையை சேர்ந்த பாஸ்கரன்…

View More விசாரணையில் நவீன தொழிநுட்ப வழிமுறைகளை பயன்படுத்திய தென் மண்டல காவல்துறை தலைவர் அஸ்ரா கார்க்-க்கு நீதிபதி பாராட்டு!

சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

சக வீரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமாரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல்…

View More சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!

மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

ஒலிம்பிக்கில் 2 முறை பதக்கம் வென்ற இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிராக, டெல்லி போலீசார் லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளனர். மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், சாகர் தன்கட் இருவரும் ஒரே…

View More மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ்!

இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : வேல்முருகன்

கள்ளக்குறிச்சி அருகே இளம்பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன்…

View More இளம்பெண் சரஸ்வதி கொல்லப்பட்டதை வன்மையாக கண்டிக்கிறேன் : வேல்முருகன்

எனது தாயை மன்னித்துவிடுங்கள்: தூக்கு தண்டனை கைதியின் மகன் கோரிக்கை

தாயின் கருணை மனுவை மீண்டும் ஒரு முறை கருத்தில் கொண்டு அவர்களை மன்னித்து விடுங்கள் என குடியரசுத் தலைவரிடம் தூக்கு தண்டனை கைதியின் மகன் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார். சுதந்திர இந்தியாவில் தூக்கு தண்டனை…

View More எனது தாயை மன்னித்துவிடுங்கள்: தூக்கு தண்டனை கைதியின் மகன் கோரிக்கை