மனைவியை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டிய கணவன்!
மனைவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொழிலில் ஈடுப்படவைக்கபோவதாக மிரட்டி கணவன் குடும்பத்தோடு சென்னை காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளன். சென்னை ஆவடியை சேர்ந்த பிரசன்ன வெங்கடேஷ் என்பவர் சமீபத்தில் அடையாறு சேர்ந்த பெண்...