தேனி அருகே கூலையனூரில் ஓடிப்போன பெண்ணை தானே உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் என்று கிண்டல் செய்தவரை இளைஞர் கழுத்து அறுத்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், கூலையனூரை சேர்ந்தவர்…
View More ஓடிப்போன பெண்ணை உனக்கு கல்யாணம் பண்ணி வைத்தேன் – கிண்டல் செய்தவருக்கு நேர்ந்த கதிpolice arrest
மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைது
ராமேஸ்வரத்தில் மீனவர் வலையில் சிக்கிய 7 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புடைய 30 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, போலீஸார் ஒருவரை கைது செய்தனர். ராமேஸ்வரம் பெரிய பள்ளிவாசல் தெரு பகுதியைச் சேர்ந்த ஜனதன்…
View More மீனவர் வலையில் சிக்கிய 30 கிலோ கஞ்சா: ஒருவர் கைதுகொல்லம் நீட் தேர்வு ஆடை விவகாரம்: மேலும் இருவர் கைது
கேரள மாநிலம், கொல்லத்தில் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்றிய விவகாரத்தில் மேலும் இருவரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்துள்ளனர். நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்பில் மாணவர் சேர்க்கைக்கான நீட்…
View More கொல்லம் நீட் தேர்வு ஆடை விவகாரம்: மேலும் இருவர் கைதுகோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைது
கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட சம்பவங்களில் ஈடுபட்டு வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுவர்கள் உள்பட 7 பேரை போலீஸார் கைது செய்தனர். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில்…
View More கோவையில் தொடர் திருட்டு, வழிப்பறி – வடமாநிலத்தைச் சேர்ந்த 3 சிறுவர்கள் உட்பட 7 பேர் கைதுஇலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!
இலங்கை கடற்படையால் தமிழக மற்றும் புதுச்சேரி மீனவர்கள் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம், காரைக்கால் மாவட்டம், காசாக்குடி மேடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்த வைத்தியநாதன் என்பவருக்குச் சொந்தமான…
View More இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் மீனவர்கள் கைது!அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!
இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல்…
View More அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!
பஞ்சாப் மாநில முன்னாள் அமைச்சர் சாது சிங் தரம்சோட்டை போலீஸார் இன்று அதிகாலை கைது செய்தனர். காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான சாது சிங் தரம்சோட்டை ஊழல் புகாரின்பேரில், லஞ்ச ஒழிப்புத் துறையினர்…
View More ஊழல் வழக்கில் பஞ்சாப் முன்னாள் அமைச்சர் சாது சிங் கைது!நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைது
ஒசூர் அருகே நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கத்தியால் சரமாரியாக குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் பள்ளி மாணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த B.கொத்தப்பள்ளி…
View More நண்பனின் தங்கையை காதல் திருமணம் செய்தவர் கொலை: 3 பேர் கைதுசிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்பு
ஹைதராபாத்தில் சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் போலீஸார் இருவரை கைது செய்துள்ளனர். ஹைதராபாத் ஜூபிளி ஹில்ஸ் பகுதியில் தனது தோழியுடன் 17 வயது சிறுமி ஒருவர் மே 28ஆம் தேதி மதுபான…
View More சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமை: அரசியல் பிரமுகர்களின் மகன்களுக்கு தொடர்புமீனவப் பெண் கூட்டுப் பாலியல் கொலை வழக்கு: 2 பேர் கைது
ராமேஸ்வரத்தில் மீனவப் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் 2 பேரை போலீஸார் கைது செய்தனர். ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்துள்ள வடகாடு மீனவர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு. அவரது…
View More மீனவப் பெண் கூட்டுப் பாலியல் கொலை வழக்கு: 2 பேர் கைது