அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி; இருவரைக் கைது செய்த காவல் துறை

அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலியானதை அடுத்து அதிமுகவை சேர்ந்த சரவணன் மற்றும் கிரேன் ஓட்டுநர் கோபிநாத் ஆகிய இருவரைக் கைது செய்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளது.  செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் தேசிய நெடுஞ்சாலையில் அதிமுக சார்பில் 100…

View More அதிமுக கொடிக்கம்பம் விழுந்து ஒருவர் பலி; இருவரைக் கைது செய்த காவல் துறை

முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்

மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும்,…

View More முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்