சக வீரரைக் கொலை செய்த குற்றத்திற்காகச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மல்யுத்த வீரர் சுஷில் குமார், ஊட்டச்சத்தான உணவு வழங்க வேண்டும் என முன்வைத்த கோரிக்கையை டெல்லி நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. ஒலிம்பிக் போட்டிகளில் 2 முறை…
View More சிறையில் ஊட்டச்சத்து உணவு கேட்ட மல்யுத்த வீரர் சுஷில் குமார்!Sushil Kumar
கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!
சக மல்யுத்த வீரரை கொன்றதாகக் கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மல்யுத்த வீரர் சுஷில் குமாரை. பணியில் இருந்து இந்தியன் ரயில்வே சஸ்பென்ட் செய்துள்ளது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான…
View More கைது செய்யப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில்குமார் சஸ்பெண்ட்!சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!
சக வீரரை கொலை செய்துவிட்டு தலைமறைவாக இருந்த மல்யுத்த வீரர் சுசில் குமாரை டெல்லி காவல் துறையினர் கைது செய்தனர். மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கும், சக வீரரான சாகர் தான்கருக்கும் இடையே மோதல்…
View More சக வீரரை கொலை செய்த சுஷில் குமார் கைது!மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்பு
பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு, முன் ஜாமீன் வழங்க டெல்லி நீதிமன்றம் மறுத்துவிட்டது. பிரபல மல்யுத்த வீரர் சுஷில் குமார், 23 வயதான சாகர் ராணா என்ற மல்யுத்த வீரரைக் கடத்திச்சென்று நண்பர்களுடன்…
View More மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு முன்ஜாமீன் வழங்க நீதிமன்றம் மறுப்புபிரபல மல்யுத்த வீரருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்
கொலை வழக்கில் பிரபல இந்திய மல்யுத்த வீரர் சுஷில் குமாருக்கு எதிராக, ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. பிரபல மல்யுத்த வீரர்கள் சுஷில் குமார், சாகர் ராணா இருவரும் ஒரே அடுக்குமாடிக் குடியிருப்பில்…
View More பிரபல மல்யுத்த வீரருக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட்