நரிக்குறவர் இனப்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினியின் குற்றச்சாட்டு  தொடர்பாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த அஸ்வினி என்கிற நரிக்குறவர்…

View More நரிக்குறவர் இனப்பெண்ணின் குற்றச்சாட்டுக்கு செங்கல்பட்டு ஆட்சியர் விளக்கம்

முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்: நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினி

முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும் என மாமல்லபுரத்தை சேர்ந்த நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினி வேண்டுகோள் விடுத்துள்ளார். சமூக வலைதளம் மூலம் தனக்கு ஏற்பட்ட அநீதி குறித்து, மாமல்லபுரம் பூஞ்சேரி பகுதியை சேர்ந்த…

View More முதலமைச்சர் அளித்த வாக்குறுதியை அதிகாரிகள் நிறைவேற்ற வேண்டும்: நரிக்குறவர் இனப்பெண் அஸ்வினி

நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதலமைச்சர் 

நரிக்குறவர் மக்களின் வீட்டிற்குச் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு உணவருந்தினார். நரிக்குறவர் மக்களிடம் செல்போனில் வீடியோ கால் மூலம் உரையாடிய பொழுது நேரில் வந்தா சோறு போடுவிங்களா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டார். அவரிடம், நீங்கள் வந்தால் விருந்தே வைப்போம் என  மாணவி திவ்யா…

View More நரிக்குறவர் வீட்டில் உணவருந்திய முதலமைச்சர் 

நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுடன் வீடியோகாலில் கலந்துரையாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்னும் ஒரு வாரத்தில் தங்களை நேரில் காண வருவதாக வாக்குறுதி அளித்தார். திருவள்ளூர் மாவட்டம், ஆவடியைச் சேர்ந்த நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த…

View More நரிக்குறவர் இன மாணவிகளுக்கு வாக்குறுதி கொடுத்த முதலமைச்சர்!

முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்

மதுராந்தகம் அருகே, முயல்வேட்டைக்குச் சென்ற நரிக்குறவர் சமுதாயத்தை சேர்ந்த முத்து என்பவர் மீது துப்பாக்கிச்சூடு நடத்திய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள சிறுகரணை கிராமத்தைச் சேர்ந்த நரிக்குறவரான முத்துவும்,…

View More முயல் கறிக்காக நரிக்குறவரை துப்பாக்கியால் சுட்ட இளைஞர்கள்