ரூ.300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்தவரை கடத்திய காவல்துறை அதிகாரி!
ரூ. 300 கோடி மதிப்பிலான பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய 8 பேர் கொண்ட கும்பலை காவல்துறை கைதுசெய்துள்ளனர். மஹாராஸ்டிரா, பூனே பகுதியில் பிட்காயின் வைத்திருந்த நபரை கடத்திய காவல்துறை அதிகாரி ஒருவர் உட்பட...