மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்யவிருந்த சட்டம் முன் வடிவை, திடீரென சட்டத்துறை அமைச்சர் தாக்கல் செய்ததால், அமைச்சர் பதவியை செந்தில் பாலாஜி ராஜினாமா செய்து விட்டாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
View More ராஜிநாமா உறுதி?… செந்தில் பாலாஜிக்கு பதில் மசோதாவை தாக்கல் செய்த அமைச்சர் ரகுபதி!law minister
ஈசிஆர் சம்பவம் : எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? – அமைச்சர் ரகுபதி கேள்வி!
“ஈசிஆர் சம்பவம் தொடர்பாக வீராவேசமாக அறிக்கைவிட்ட பழனிசாமி இப்போது மன்னிப்புக் கேட்பாரா?” என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஈசிஆர் சம்பவம் : எடப்பாடி பழனிசாமி மன்னிப்பு கேட்பாரா? – அமைச்சர் ரகுபதி கேள்வி!“குற்றத்தை மையமாக வைத்தே பாதுகாப்பு அளிக்க முடியும்” – அமைச்சர் ரகுபதி!
“ஒரு சம்பவம் நடந்த பிறகு தான் பாதுகாப்பு கொடுக்க முடியும். ஒரு பீச்சில் ஒரு குற்றம் நடக்குது என்பதற்காக பீச் முழுவதுமாக போலீஸ் பாதுகாப்பு போட முடியுமா?. குற்றம் நடந்த பிறகுதான் அதை மையமாக…
View More “குற்றத்தை மையமாக வைத்தே பாதுகாப்பு அளிக்க முடியும்” – அமைச்சர் ரகுபதி!“இபிஎஸ்-ஐ கண்டால், அம்பேத்கர் யாரென்றாவது அவருக்கு தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்” – அமைச்சர் ரகுபதி!
சனாதன சக்திகளுக்கு துணைபோகும் விதமாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாய் மூடிக்கிடக்கிறார் என அமைச்சர் ரகுபதி விமர்சித்துள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து நாடாளுமன்றத்தில் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்க்கட்சிகள்…
View More “இபிஎஸ்-ஐ கண்டால், அம்பேத்கர் யாரென்றாவது அவருக்கு தெரியுமா என்று கேட்டு சொல்லுங்கள்” – அமைச்சர் ரகுபதி!“அரசியலில் பதில் சொல்லும் அளவிற்கு விஜய் வளரவில்லை” – அமைச்சர் ரகுபதி கருத்து!
அரசியலில் பதில் சொல்லும் அளவிற்கு விஜய் வளர்ந்துள்ளாரா என்றால் எங்களை பொறுத்தவரை இல்லை என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது; “கூட்டல், கழித்தல்…
View More “அரசியலில் பதில் சொல்லும் அளவிற்கு விஜய் வளரவில்லை” – அமைச்சர் ரகுபதி கருத்து!“திமுக மீதான விஜய்யின் குற்றச்சாட்டு பிசுபிசுத்து போகும்” – அமைச்சர் ரகுபதி!
“திமுக மீது விஜய் வைத்துள்ள குற்றச்சாட்டு பிசுபிசுத்துப்போகும். நடிகர் விஜய் நிச்சயமாக தோல்வியை தான் சந்திப்பார்” என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது;…
View More “திமுக மீதான விஜய்யின் குற்றச்சாட்டு பிசுபிசுத்து போகும்” – அமைச்சர் ரகுபதி!“போதைப் பொருள் வழக்குகளில் சிக்கும் பாஜகவினர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?” – ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி!
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீது போதைப்பொருள் வழக்கிற்கு அனுமதி கொடுக்காமல் இழுத்தடித்த ஆளுநர், திமுக அரசின் போதைப் பொருட்களுக்கு எதிரான நடவடிக்கைகளை கொச்சைப்படுத்தலாமா? என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சட்டத்துறை…
View More “போதைப் பொருள் வழக்குகளில் சிக்கும் பாஜகவினர் பற்றி ஏன் வாய் திறப்பதில்லை?” – ஆளுநர் ரவிக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கேள்வி!“நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” – மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
View More “நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” – மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்- தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்
நீதிபதிகளை தேர்வு செய்யும் கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும் என தலைமை நீதிபதிக்கு மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கடிதம் எழுதியுள்ளார். உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு…
View More கொலிஜியத்தில் அரசுகளின் பிரதிநிதிகளை சேர்க்க வேண்டும்- தலைமை நீதிபதிக்கு கிரண் ரிஜிஜூ கடிதம்