“பிரதமர் மோடியால் பாம்பன் புதிய ரயில் பாலம் பிப்ரவரியில் தொடங்கப்படும்!”- ரயில்வே வாரிய கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தகவல்!
பாம்பன் புதிய ரயில் பாலத்தின் பணிகள் முடிந்து, பிப்ரவரி மாதம் அவ்வழியாக பிரதமர் ரயில் சேவையை தொடங்கி வைப்பார் என இந்திய ரயில்வே வாரியத்தின் கட்டமைப்பு பிரிவு உறுப்பினர் ரூப் நாராயண் சுங்கர் தெரிவித்துள்ளார். ...