சென்னையில் வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு எளிதாக செல்லும் வகையில், எலக்ட்ரிக் ஆட்டோ சேவையை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் பெரும்பாலான பகுதிகளில் மெட்ரோ ரயில் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.…
View More வீட்டு வாசலில் இருந்து மெட்ரோ ரயில் நிலையத்திற்கு செல்ல இ-ஆட்டோ சேவை – மெட்ரோ நிறுவனத்தின் புதிய முயற்சி!!passengers
பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை – அமைச்சர் சிவசங்கர்
பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். நாட்டில் புழக்கத்தில் இருந்த பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் மதிப்பிழப்பு…
View More பயணிகளிடம் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை பெறுவதற்கு தடை இல்லை – அமைச்சர் சிவசங்கர்நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம் – அச்சத்தில் உறைந்த பயணிகள்!
டெல்லியில் இருந்து சிட்னி சென்ற ஏர் இந்தியா விமானம் திடீரென நடுவானில் குலுங்கியதில் 7 பயணிகள் காயம் அடைந்தனர். ஏர் இந்தியாவின் ஏஐ302 விமானம், டெல்லியில் இருந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை நோக்கி புறப்பட்டு…
View More நடுவானில் குலுங்கிய ஏர் இந்தியா விமானம் – அச்சத்தில் உறைந்த பயணிகள்!ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்
மெட்ரோ ரயில்களில் கடந்த ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரம் பயணிகள் பயணித்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூலம் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ…
View More ஏப்ரல் மாதம் மெட்ரோ ரயில்களில் 66 லட்சம் பேர் பயணம் – சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல்இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!
சென்னையில் இருந்து இலங்கை செல்ல வேண்டிய விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் அவதிக்குள்ளாகினர். சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று காலை 9:40 மணிக்கு இலங்கை புறப்பட வேண்டிய அலையன்ஸ் ஏர்லைன்ஸ் விமானம்…
View More இலங்கை விமானம் திடீர் ரத்து – சென்னையில் தவித்த பயணிகள்!பிப்ரவரியில் மட்டும் 63.69 லட்சம் பயணிகள் பயணம்: நன்றி தெரிவித்த மெட்ரோ நிர்வாகம்!
சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில்…
View More பிப்ரவரியில் மட்டும் 63.69 லட்சம் பயணிகள் பயணம்: நன்றி தெரிவித்த மெட்ரோ நிர்வாகம்!பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்
பொங்கலை முன்னிட்டு, சென்னையிலிருந்து இன்று இயக்கப்பட்ட பேருந்துகளில் 77,376 பயணிகள் பயணித்துள்ளனர். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை வருகிற 15ம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊருக்கு…
View More பொங்கல் பண்டிகை – ஒரே நாளில் சென்னையிலிருந்து 77 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்களுக்கு பயணம்தூத்துக்குடி-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து – துறைமுகத் தலைவர் தகவல்
தூத்துக்குடி – இலங்கை இடையிலான பயணியர் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்க உள்ளதாக துறைமுக தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 10 நாடுகளை சேர்ந்த 698 பயணிகள் சொகுசு கப்பலில் சுற்றுலா மேற்கொண்டு வரும் நிலையில்,…
View More தூத்துக்குடி-இலங்கை இடையே மீண்டும் பயணிகள் கப்பல் போக்குவரத்து – துறைமுகத் தலைவர் தகவல்ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவு
விமானத்தில் ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளை ‘கைவிலங்கு’ மாட்டி கட்டிப்போடுங்கள் என இந்திய விமான போக்குவரத்து ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த நவம்பர் மாதம் 26-ம் தேதி அமெரிக்காவின் நியூயார்க் நகரிலிருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா…
View More ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும் பயணிகளுக்கு ‘கைவிலங்கு’ மாட்டுங்கள் – விமான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவுசர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி
கடந்த 3 நாட்களில் சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் இந்தியாவில் கொரோனா…
View More சர்வதேச விமானங்களில் இந்தியா வந்த 39 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி