சொத்து வரி முறைகேடு வழக்கில் மதுரை மாநகராட்சி மேயரின் கணவர் மற்றும் முன்னாள் உதவி ஆணையர் கைது செய்ததை பாராட்டி பிரேமலதா விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
View More மதுரை சொத்து வரி முறைகேடு வழக்கில் இருவர் கைது – பிரேமலதா விஜயகாந்த் பாராட்டு!Property
“சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!
மணப்பாறை அருகே தனக்கு சோறு போடாத மகனை அறிவாளால் வெட்டி கொலை செய்த தந்தையின் செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
View More “சோறு போடாத மகனை கொலை செய்த தந்தை” – சொத்தை எழுதி வைத்தும் தன்னை பராமரிக்கவில்லை என குற்றச்சாட்டு!“பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!
வயதான காலத்தில் பெற்றோரை பிள்ளைகள் கவனிக்காவிட்டால் அவர்கள் வழங்கிய சொத்துகள் மீதான தான பத்திரத்தை ரத்து செய்யலாம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். மத்திய பிரதேசத்தை சேர்ந்த வயதான பெண் ஒருவரை, தனது மகன்…
View More “பெற்றோரை கவனிக்கவில்லை எனில் பிள்ளைகளுக்கு வழங்கிய சொத்தின் தான பத்திரத்தை ரத்து செய்யலாம்” – உச்சநீதிமன்றம்!செல்லப் பிராணி டிட்டோவுக்கு சொத்தில் பங்கு | வெளியானது #RatanTata உயில்!
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா தனது வளர்ப்பு நாய் டிட்டோவுக்கு உயில் ஒன்றை எழுதி வைத்துள்ளார். தொழிலதிபர் ரத்தன் டாடா மும்பையில் ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் அக்டோபர் 9ம் தேதி தனது 86-வது வயதில்…
View More செல்லப் பிராணி டிட்டோவுக்கு சொத்தில் பங்கு | வெளியானது #RatanTata உயில்!