2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

இரண்டு நாள் பயணமாக பிரதமர் மோடி  இன்று தமிழ்நாடு வருகிறார்.  பல்லடத்தில் நடைபெறும் என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழாவில் இன்று மாலை பங்கேற்க உள்ளார். பிரதமர் நரேந்திர மோடி இரண்டு…

View More 2 நாள் பயணமாக இன்று தமிழ்நாடு வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

வள்ளிகும்மியாட்டத்தை கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் மாநாட்டில் 16 ஆயிரம் பெண்கள் ஒன்று கூடி ஆடி உலக சாதனை நிகழ்த்தி கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று உள்ளனர்.  கொங்கு மண்டலம் என்று அழைக்கப்படும் ஈரோடு, …

View More கொ.ம.தே.க மாநாட்டில் 16,000 பெண்கள் பங்கேற்ற வள்ளிகும்மியாட்டம் – கின்னஸ் சாதனை!

திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!

பிரதமர் மோடி திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளதால், 10 லட்சம் பேரை பங்கேற்க வைக்க பாஜக நிர்வாகிகள் திட்டமிட்டுள்ளனர்.   கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் ஜன.18-ம் தேதி…

View More திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – 10 லட்சம் பேரை திரட்ட பாஜகவினர் திட்டம்!

3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!

பிரதமர் மோடி 3வது முறையாக தமிழ்நாடு வருகை தர உள்ளதாகவும் திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கேலோ இந்தியா போட்டிகளை தொடங்கி வைப்பதற்காகவும், ஆன்மிக சுற்றுப் பயணமாகவும் கடந்த வாரம்…

View More 3வது முறையாக தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க திட்டம்.!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது அடையாளம் தெரியாத நபர்கள்  கொலைவெறி தாக்குதல் நடத்திய நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவரின் மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கியுள்ளார்.  நியூஸ்7 தமிழ்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மருத்துவ செலவுக்காக ரூ.2 லட்சம் வழங்கிய அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் மீது மர்ம நபர்கள் நடத்திய கொலைவெறி தாக்குதலுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பத்திரிக்கையாளர்கள் கண்டனம் தெரிவித்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7 ஆண்டுகளாக திருப்பூர்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – மாநிலம் முழுவதும் ஒலித்த கண்டன குரல்கள்!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளரான நேச பிரபு நேற்று மர்ம நபர்களால் தாக்கப்பட்ட நிலையில் அவரது சகோதரர் மோகன் குமார் என்பவரிடம் புகாரை பெற்று காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். நியூஸ்7…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் மீது கொலைவெறி தாக்குதல் – முதல் தகவல் அறிக்கையை வழங்கிய காவல்துறையினர்…!

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபுவின் பெற்றோர்களை சந்தித்து மருத்துவ செலவுக்கான நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் பெற்றோர்களை மாநில தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் சந்தித்து தமிழ்நாடு அரசு அறிவித்த காசோலையை நேரில் வழங்கி ஆறுதல் தெரிவித்தார். நியூஸ்7 தமிழ்…

View More நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேச பிரபுவின் பெற்றோர்களை சந்தித்து மருத்துவ செலவுக்கான நிவாரணத்தை வழங்கினார் அமைச்சர் சாமிநாதன்..!

” நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை தாக்கிய சமூக விரோதிகளை விரைந்து கண்டறிந்து சட்டத்தின் அடிப்படையில் கடும் தண்டனைக்குட்படுத்த வேண்டும்” – நவாஸ்கனி எம்பி

நியூஸ்7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மீதான தாக்குதலுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில துணைத் தலைவரும், ராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினருமான கே. நவாஸ்கனி  கண்டனம் தெரிவித்துள்ளார். நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் 7…

View More ” நியூஸ் 7 தமிழ் செய்தியாளரை தாக்கிய சமூக விரோதிகளை விரைந்து கண்டறிந்து சட்டத்தின் அடிப்படையில் கடும் தண்டனைக்குட்படுத்த வேண்டும்” – நவாஸ்கனி எம்பி

நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த அமைச்சர் சாமிநாதன்..!

 நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபு மர்ம நபர்களால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தி துறை அமைச்சர் சாமிநாதன் நேரில் சந்தித்து அவருக்கு வழங்கப்பட்டு வரும்…

View More நியூஸ் 7 தமிழ் செய்தியாளர் நேசபிரபுவின் உடல் நிலை குறித்து நேரில் விசாரித்த அமைச்சர் சாமிநாதன்..!