வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் கவுன்சிலர்!

பல்லடம் அருகே, சித்தம்பலம் கிராமத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களோடு, பல்லடம் 18 ஆவது வார்டு கவுன்சிலர், வண்ணப் பொடிகளைப் பூசி ஹோலி கொண்டாடினார். தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக…

View More வட மாநில தொழிலாளர்களோடு ஹோலி கொண்டாடிய பல்லடம் கவுன்சிலர்!

மின் மயானம் அமைப்பதை எதிர்த்து கருப்பு கொடியுடன் கண்களை கட்டிக்கொண்டு பொதுமக்கள் போராட்டம்

புதிய மின் மயானம் அமைக்கப் பூமி பூஜை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கையில் கருப்பு கொடி உடன் கண்களை கட்டிக்கொண்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.  பல்லடம் அருகே, பச்சாபாளையத்தில் புதிய மின் மயானம் அமைக்க…

View More மின் மயானம் அமைப்பதை எதிர்த்து கருப்பு கொடியுடன் கண்களை கட்டிக்கொண்டு பொதுமக்கள் போராட்டம்

சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்

பல்லடத்தில் குடும்ப சொத்துக்காக அண்ணனை கடத்தி, கட்டாயப்படுத்தி மது அருந்த வைத்து பெங்களூருவில் உள்ள மனநல காப்பகத்தில் சேர்த்த தங்கை. திருப்பூர் மாவட்டம் அவினாசியை அடுத்த தெக்கலூரை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு சிவக்குமார் என்ற…

View More சொத்துக்காக அண்ணனை கடத்திய தங்கை; மயக்கத்திலிருந்தவரை மனநல காப்பகத்தில் சேர்த்த கொடூரம்

காதலியை தீ வைத்து எரித்த கொடூரன்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

பல்லடம் அருகே காதலனால் பெட்ரோல் ஊற்றி எரிக்கப்பட்ட இளம்பெண், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை அடுத்த பனப்பாளையம் அருகே இளம்பெண் ஒருவர், தலையில் காயங்களுடன் உடல் முழுவதும் எரிந்த…

View More காதலியை தீ வைத்து எரித்த கொடூரன்; சிகிச்சை பலனின்றி உயிரிழந்த பரிதாபம்

திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

திருப்பூரில் மீன் கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கெட்டுப்போன 200 கிலோ மீன்கள் உள்ளிட்ட பொருட்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பணப்பாளையம் பகுதியில் மீன்கள் விற்பனை செய்யும்…

View More திருப்பூரில் கெட்டுப் போன 200 கிலோ மீன்கள் பறிமுதல்

பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலைகள்  ஊர்வலம் 

பல்லடத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மேளதாளங்கள் முழங்க ,வான வேடிக்கையோடு விமர்சையாக நடைபெற்ற  விநாயகர் சிலைகள் ஊர்வலம். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா மிக சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது…

View More பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்ற விநாயகர் சிலைகள்  ஊர்வலம் 

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கள்ளக்கிணற்றில் உள்ள தனியார் நூல் ஆலையில் பணியாற்றி வருபவர் சகாதேவ் சவுத்ரி.இவர் வங்கதேசத்தை சேர்ந்த இளைஞர்…

View More பிஸ்கெட் சாப்பிட்ட வடமாநில இளைஞர் மயக்கம்; பணத்தை பறித்த மர்ம நபர்கள்

பேடிஎம், கூகுள் பே மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை

பல்லடத்தில் PAYTM, GOOGLE PAY டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை மூலம் சட்டவிரோத மது விற்பனை நடந்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருப்பூர் மாவட்டம் பல்லடம் மகாலட்சுமி நகர், சின்னிய கவுண்டம்பாளையம், காமநாயக்கன்பாளையம், கரடிவாவி ஆகிய…

View More பேடிஎம், கூகுள் பே மூலம் சட்டவிரோதமாக மது விற்பனை

நவீன விவசாயம்; விவசாயி அசத்தல்

பல்லடம் பகுதியில் ட்ரோன் மூலம் மருந்து தெளித்து பூக்கள் மற்றும் பயிர் சாகுபடியில் அசத்தி வருகிறார் இயற்கை விவசாயி ஒருவர். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சின்னிய கவுண்டபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர், கடந்த…

View More நவீன விவசாயம்; விவசாயி அசத்தல்