டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும்: இஸ்ரோ மையம்!

மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் இருந்து டேங்கர் லாரி மூலம் 14 ஆயிரம் கன லிட்டர் ஆக்சிஜன் சென்னைக்கு அனுப்பப்பட்டது. தமிழகத்தில் கொரோனா பரவலின் 2-வது அலை தீவிரமாகி வருகிறது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு…

View More டேங்கர் லாரி மூலம் ஆக்சிஜன் அனுப்பப்படும்: இஸ்ரோ மையம்!

ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜன் உற்பத்திக்கு மட்டும் அனுமதி வழங்கலாம், என உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது. நோய்த்தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு…

View More ஆக்சிஜன் உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கலாம்: மத்திய அரசு