மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு தமிழக அரசு பல்வேறு சிறப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது. மருத்துவ ஆக்சிஜன் உற்பத்தியில் தமிழகம் தற்சார்பு அடைவதற்கான வழிமுறைகள் குறித்து கடந்த 11ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில்…
View More ஆக்சிஜன் உற்பத்தி நிறுவனங்களுக்கு சலுகைகள்!oxygen
ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கியதை அடுத்து அங்கு உற்பத்தியான ஆக்சிஜனுடன் டேங்கர் லாரி புறப்பட்டது. கொரோனா 2-வது அலை, நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மருத்துவமனையில்…
View More ஸ்டெர்லைட் ஆலையில் உற்பத்தியான ஆக்சிஜன் விநியோகம் தொடக்கம்!கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!
தமிழகத்தில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளை ஏற்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் தற்போது அரசு மருத்துவமனைகளில் 41 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், 22 ஆயிரம் படுக்கைகளில் ஆக்ஸிஜன் வசதிகள்…
View More கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் ஏற்படுத்த முதல்வர் உத்தரவு!மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து திடீர் விபத்து!
மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து விபத்து ஏற்பட்டதை அடுத்து அந்தப் பகுதியில் பீதி ஏற்பட்டுள்ளது. கொரோனா 2 வது அலை நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. இந்த தொற்று காரணமாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு…
View More மருத்துவமனையில் ஆக்சிஜன் கசிந்து திடீர் விபத்து!அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்!
முக ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தில் ஆறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை, கடந்த 7 ஆம் தேதியன்று ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் பதவி ஏற்றுக்கொண்டது. புதிய ஆட்சி…
View More அமைச்சரவை கூட்டத்தில் 6 முக்கிய முடிவுகள்!104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் உதவி கிடைக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்துள்ளார். இந்தியா கொரோனா பரவலின் இரண்டாவது அலையைச் சந்தித்து வருகிறது. நேற்றைத் தினத்தில் 200 பேருக்கு மேற்பட்டவர்கள், கொரோனா…
View More 104 சேவைக்கு அழைத்தால் உடனடியாக ஆக்சிஜன் கிடைக்கும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு!
தமிழகத்துக்கு வழங்கக் கூடிய ஆக்சிஜன் ஒதுக்கீடு, 220 மெட்ரிக் டன்னில் இருந்து 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களாக, கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின்…
View More தமிழகத்துக்கான ஆக்சிஜன் ஒதுக்கீடு அதிகரிப்பு!ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளை
தமிழகத்தில் மாவட்ட வாரியாக ஆக்சிஜன் தேவை எந்த அளவு உள்ளது என்பது குறித்து அரசு பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு, திருச்சியில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் ஆக்சிஜன் மற்றும் தடுப்பூசி…
View More ஆக்சிஜன் தேவை குறித்து தமிழக அரசு பதிலளிக்கவேண்டும்: உயர் நீதிமன்ற மதுரை கிளைஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது : புகழேந்தி
ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது என்றும், தமிழக அரசு அதை உன்னிப்பாக கவனிக்கும் என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார் தமிழகம் முழுவதும் கொரோனா பாதிப்பு தொடர்ச்சியாக அதிகரித்து…
View More ஸ்டெர்லைட் ஆலையில், ஆக்சிஜனைதவிர வேறுஎதையும் உற்பத்தி செய்ய முடியாது : புகழேந்திஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்
ஸ்டெர்லைட் ஆக்சிஜன் தமிழகத்தின் தேவைக்கு பிறகே மற்ற மாநிலங்களுக்கு வழங்க வேண்டும் என்று திமுக தலைவர் ஸ்டாலின் பிரதமரிடம் வலியுறுத்தி உள்ளார். மேலும் திமுக அரசு அமைந்ததும் ஸ்டெர்லைட் ஆலை முழுவதுமாக மூடி சீல்…
View More ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்பு: பிரதமருக்கு ஸ்டாலின் வலியுறுத்தல்