தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!

மொழிவழி மாநிலமாகத் தமிழகம் 1956 நவம்பர் ஒன்றாம் தேதி பிரிக்கப்பட்டது. அதன்பிறகு 1957 –ல் நடைபெற்ற மாநில தேர்தலில் துவங்கி இதுவரை தமிழகம் பத்து முதல்வர்களை முதல்வர்களைக் கண்டுள்ளது. இந்திய விடுதலைக்குப் பிறகு நவம்பர்…

View More தமிழகம் கண்ட முதல்வர்களின் வரலாறு!

“திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

திமுக தேர்தல் அறிக்கை ஒரு டூப்ளிகேட் அறிக்கை என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார். தமிழகத்தில் நாளை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நேற்று இரவு 7 மணியுடன் பரப்புரை முடிவுக்கு வந்தநிலையில், ஆண்டிபட்டி தொகுதியில், துணை…

View More “திமுக தேர்தல் அறிக்கை டூப்ளிகேட் அறிக்கை” – ஓபிஎஸ் விமர்சனம்!

திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி

திமுக-காங்கிரஸ் கூட்டணி, சந்தர்ப்பவாத கூட்டணி என பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி போடிநாயக்கனூர் தேர்தல் பரப்புரையில் விமர்சித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் தொகுதியில், அதிமுக சார்பில் போட்டியிடும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தை ஆதரித்து…

View More திமுக- காங்கிரஸ் சந்தர்ப்பவாத கூட்டணி: சி.டி.ரவி

“கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்

கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவித்துள்ளனர். அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி,…

View More “கருத்து திணிப்புகள் மூலம் மக்கள் மனதை மாற்ற முடியாது”:முதல்வர்

கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி செயல்படுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்

கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி உழைக்க வேண்டுமென அதிமுகவினருக்கு ஓபிஎஸ், ஈபிஎஸ் அறிவுறுத்தியுள்ளனர்.  தமிழகம் முழுவதும் சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் அனல் பறந்து வருகிறது. அதிமுக, திமுக என அனைத்து கட்சிகளின் தலைவர்களும் ஓய்வில்லாமல் நாள்தோறும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அதே…

View More கருத்துக் கணிப்புகளை பொருட்படுத்தாமல் தொய்வின்றி செயல்படுங்கள்: ஓபிஎஸ், ஈபிஎஸ்

அதிமுக தாய் மனம் கொண்ட கட்சி :ஓபிஎஸ்

மாற்றுக் கட்சியிலிருந்து அதிமுகவில் இணையும் அனைவருக்கும் கௌரவமான பதவிகள் வழங்கப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தேமுதிக கட்சியை சேர்ந்த போடி…

View More அதிமுக தாய் மனம் கொண்ட கட்சி :ஓபிஎஸ்

அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தபிறகுதான் தமிழகத்தில் ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் உயர்ந்தது என துணை முதலமைச்சரும் போடிநாயக்கனூர் தொகுதி அதிமுக வேட்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குச்சனூர்…

View More அனைவரும் பசியாற ஆட்சி செய்த அரசு அதிமுக: ஓபிஎஸ்

10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

அதிமுக அரசால் கடந்த 10 ஆண்டுகளில் 6 லட்சத்து 85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதாக கிருஷ்ணகிரி பரப்புரையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை…

View More 10 ஆண்டுகளில் 6.85 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது: ஓபிஎஸ்

திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

திமுகவின் தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு என்றும் அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு என்றும் தமிழக துணைமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். கோவை மலுமிச்சம்பட்டியில் சட்டபேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், அமைச்சர்…

View More திமுக தேர்தல் அறிக்கை செல்லாத நோட்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கை நல்ல நோட்டு: ஒபிஎஸ்!

ஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!

தேனிமாவட்டம் போடிநாயக்கனூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் தமிழக துணைமுதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை ஆதரித்து அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், கடந்த தேர்தலில் போடி தொகுதியில் அளித்த வாக்குறுதிகள் அனைத்தையும்…

View More ஒபிஎஸ்ஸை ஆதரித்து ரவீந்திரநாத் தேர்தல் பரப்புரை!