இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும் எனக்கோரி இந்திய தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு தாக்கல் செய்துள்ளார். மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி ஜூன் 1-ம்…
View More “இரட்டை இலை சின்னத்தை முடக்க வேண்டும்!” – தேர்தல் ஆணையத்தில் ஓ.பி.எஸ் ஆதரவாளர் புகழேந்தி மனு!O.PANNERSELVAM
குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்- ஓ.பி.எஸ். உறுதிமொழி
சட்டவிரோத பொதுக்குழு மூலம் குறுக்குவழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம் என்று எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் உறுதிமொழி ஏற்றார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 35வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. நினைவு தினத்தையொட்டி…
View More குறுக்கு வழியில் அதிமுகவை அபகரிக்கும் முயற்சியை வீழ்த்துவோம்- ஓ.பி.எஸ். உறுதிமொழிதேவர் ஜெயந்தி: 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கினார் ஓபிஎஸ்
தேவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை ஓ.பன்னீர் செல்வம் வழங்கினார். பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் 115-வது ஜெயந்தி விழா மற்றும் 60-வது குருபூஜை விழாவை முன்னிட்டு மதுரை…
View More தேவர் ஜெயந்தி: 10.5 கிலோ எடை கொண்ட வெள்ளி கவசத்தை வழங்கினார் ஓபிஎஸ்அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் தனித்துவிடப்படுவார் – சி.வி.சண்முகம் விமர்சனம்
அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் இறுதியில் தனித்துவிடப்படுவார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளார். விழுப்புரம் மாவட்ட அதிமுகஅலுவலகத்தில் அக்கட்சி தொடங்கப்பட்டு 51வது ஆண்டினை சிறப்பாக கொண்டாடுவது குறித்த நிர்வாகிகளுடான ஆலோசனை கூட்டம் மாநிலங்களவை…
View More அதிமுகவிற்கு துரோகம் இழைப்பவர்கள் தனித்துவிடப்படுவார் – சி.வி.சண்முகம் விமர்சனம்தரமற்ற பொருட்களை வழங்கி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம்; ஓபிஎஸ் கண்டனம்
பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களுக்கே மீண்டும் தமிழக அரசு ஒப்பந்தம் வழங்கியுள்ளதற்கு ஓ.பன்னீர் செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தி.மு.க. தேர்தல்…
View More தரமற்ற பொருட்களை வழங்கி நிறுவனங்களுக்கு மீண்டும் ஒப்பந்தம்; ஓபிஎஸ் கண்டனம்ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்- ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் நியாயமான கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகள்…
View More ஆம்னி பேருந்து கட்டணத்தை முறைப்படுத்த வேண்டும்- ஓ.பி.எஸ். வலியுறுத்தல்நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்- வி.கே.சசிகலா
நேரம் வரும் போது அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்வேன் என வி.கே.சசிகலா தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை 11ம் தேதி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு திருமண மண்டபத்தில் நடைபெற்றது. பொதுக்கூட்டம்…
View More நேரம் வரும் போது அதிமுக அலுவலகத்திற்கு செல்வேன்- வி.கே.சசிகலாஅதிமுக அலுவலக கலவர வழக்கு: ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணை
அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற கலவர வழக்கு தொடர்பாக ஓ.பன்னீர் செல்வத்திடம் சிபிசிஐடி விரைவில் விசாரணை நடத்தவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அ.தி.மு.க.வில் ஒற்றை தலைமை விவகாரம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலை…
View More அதிமுக அலுவலக கலவர வழக்கு: ஓபிஎஸ்ஸிடம் விரைவில் விசாரணைமின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்
மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட மின் கட்டணம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், மின்கட்டண உயர்வு தொடர்பாக நடத்தப்பட்ட கருத்துக்கேட்புக் கூட்டங்களில்…
View More மின்கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்- ஓபிஎஸ் வலியுறுத்தல்அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
அதிமுக பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது. அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஜூலை மாதம் 11-ந்தேதி சென்னை வானகரத்தில் நடந்தது. இந்த பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என்று அறிவிக்கக்கோரி…
View More அதிமுக பொதுக்குழு மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு