கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பி.எஸ்

கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்காதவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வணிக வளாகங்கள்,…

View More கொரோனா விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – ஓ.பி.எஸ்

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சிறுமைப்படுத்துவதா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என கூறி சிறுமைப்படுத்துவது மக்கள் நலன் பயக்கும் செயல் அல்ல என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டை…

View More மத்திய அரசை ‘ஒன்றிய அரசு’ என்று சிறுமைப்படுத்துவதா? ஓபிஎஸ் பரபரப்பு அறிக்கை

தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு; கொறடாவாகிறார் எஸ்.பி.வேலுமணி!

சென்னை ராயப்பேட்டை அதிமுக அலுவலகத்தில் இன்று நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எதிர்க்கட்சியின் துணைத் தலைவராக ஓ.பன்னீர் செல்வம் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதிமுகவில் ஏற்கெனவே ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இபிஎஸ் இடையே கருத்து…

View More தமிழக எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஓபிஎஸ் தேர்வு; கொறடாவாகிறார் எஸ்.பி.வேலுமணி!

முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கை!

தடுப்பூசி விவகாரம் தொடர்பாக பிரதமரை முதலமைச்சர் சந்திக்க வேண்டுமென அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.  தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக சில நாட்களாக தடுப்பூசி போடும்…

View More முதலமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் முன்வைத்த கோரிக்கை!

அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

தொண்டர்களின் மனக் குமுறலை தன்னால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என சசிகலா தெரிவித்துள்ளார்.  சசிகலா சிறையிலிருந்து வெளியே வந்த பிறகு தீவிர அரசியலில் இறங்குவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சட்டமன்றத் தேர்தல் பரப்புரை…

View More அதிமுகவை எனது உயிரில் இருந்து பிரிக்க முடியாது: சசிகலா

ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

 அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் வரும் 14 ஆம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.  இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வரும் 14ம் தேதி, அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நண்பகல்…

View More ஜூன் 14ம் தேதி அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்!

ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்துப் பேசினார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் சிலருடன் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று…

View More ஓபிஎஸ் – ஈபிஎஸ் சந்திப்பு!

ஓபிஎஸ் சொன்னதால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டதா? ராஜ கண்ணப்பன் மறுப்பு

ஓய்வுபெற்ற போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு, தான் சொல்லியே தமிழக அரசு நிலுவைத் தொகை கொடுத்ததாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கூறுவது ஏற்புடையதல்ல என போக்குவரத்துத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்…

View More ஓபிஎஸ் சொன்னதால் போக்குவரத்து ஊழியர்களுக்கு நிலுவைத் தொகை வழங்கப்பட்டதா? ராஜ கண்ணப்பன் மறுப்பு

முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் காலமானர்!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் பாலமுருகன் உடல் நலக்குறைவால் இன்று காலமானார். முன்னாள் துணை முதல்வர். ஓ. பன்னீர் செல்வத்தின் சகோதரர் ஓ.பாலமுருகன் பெரியகுளத்தில் இன்று காலமானார். இவர் புற்று நோய்க்காகத்…

View More முன்னாள் முதல்வர் பன்னீர் செல்வத்தின் சகோதரர் காலமானர்!

சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?

தமிழக சட்டமன்றத்தில் எதிர்கட்சித் தலைவர் யார் என்பது குறித்து நாளை மறுநாள் மீண்டும் நடைபெறும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணப்பாளர்…

View More சட்டமன்ற எதிர்கட்சி தலைவர் யார்?