நாமக்கல்லை உறைய வைத்த மூதாட்டி கொலை வழக்கு – இருவர் கைது!

நாமக்கல் மூதாட்டி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

View More நாமக்கல்லை உறைய வைத்த மூதாட்டி கொலை வழக்கு – இருவர் கைது!

ஒற்றை வார்த்தையால் பறிபோன மூதாட்டியின் உயிர்… உறவினர் கைது!

ஓமலூர் அருகே மூதாட்டியை அடித்து கொலை செய்த உறவினரை
தாரமங்கலம் போலீசார் கைது செய்தனர்.

View More ஒற்றை வார்த்தையால் பறிபோன மூதாட்டியின் உயிர்… உறவினர் கைது!

சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!

தனது பெயரில் உள்ள சொத்துக்களை அபகரிப்பதற்காக மகன் மற்றும் மருமகள் தன்னை கொடுமைப்படுத்துவதாக மூதாட்டி ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சந்திரா. …

View More சொத்துக்காக மகன், மருமகள் கொடுமை – மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற மூதாட்டி!

”கல்விக்கு வயது தடையில்லை….” 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தல்!

”கல்விக்கு வயது தடையில்லை..” என்பதற்கு உதாரணமாக 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தியுள்ளார். ”சீனா தேசம் சென்றேனும் சீர் கல்வி கற்றுக் கொள்” என ஒரு அரேபிய பழமொழி…

View More ”கல்விக்கு வயது தடையில்லை….” 51 வயதில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி கரூர் பெண் அசத்தல்!

Age is Just a Number : 77 வயதிலும் நீச்சலில் அசத்தும் மூதாட்டி..!!

நாகப்பட்டினத்தில் 77 வயதிலும் நீச்சலிலும் நீச்சல் பயிற்சிலும் அசத்தி வருகிறார். நீச்சல் பாட்டி குறித்து அலசுகிறது இந்த தொகுப்பு. வயது என்பது வெறும் நம்பர்தான் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார் நாகை மாவட்டத்தை 77 வயது…

View More Age is Just a Number : 77 வயதிலும் நீச்சலில் அசத்தும் மூதாட்டி..!!

ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!

சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்த வழக்கில் சக்திவேல் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.  சென்னை ஆதம்பாக்கத்தில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி…

View More ஆதம்பாக்கம் மூதாட்டி கொலை வழக்கு: கொலையாளி குறித்த பரபரப்பு தகவல்!!

108 வயதில் கல்வி கற்கும் கம்பத்து பொண்ணு…

கேரளாவின் எழுத்தறிவு திட்டத்தில் இணைந்து கல்வி கற்று தேர்வில் நூற்றுக்கு 97 மதிப்பெண் எடுத்து 108 வயது நிரம்பிய மூதாட்டி அசத்தியுள்ளார். தேனி மாவட்ட கம்பத்திலிருந்து கேரள ஏலத்தோட்ட வேலைக்கு தனது சிறு வயதில்…

View More 108 வயதில் கல்வி கற்கும் கம்பத்து பொண்ணு…