கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

மசோதா விவகாரத்தில் காலம் தாழ்த்தியதாக தொடரப்பட்ட வழக்கில் கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல்,  மாநில ஆளுநர் காலம் தாழ்த்தி வருவதாக கேரள…

View More கேரள ஆளுநரின் செயலருக்கு நோட்டீஸ் – உச்சநீதிமன்றம் உத்தரவு!

ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி – ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

அரசியல் கட்சித் தலைவர்களின் ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில்,  ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சர்வதேச அளவில் மிகவும் புகழ்பெற்ற செல்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஆப்பிளும் ஒன்று.  ஐபோன், …

View More ஐபோன்கள் ஹேக் செய்யப்பட்டதாக குறுஞ்செய்தி – ஆப்பிள் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!

ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

வரி ஏய்ப்பு செய்ததாகக் கூறப்படும் பல ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு ரூ.1 லட்சம் கோடி மதிப்பிலான ஷோ-காஸ் நோட்டீசை மத்திய அரசு அனுப்பியுள்ளது. ஆன்லைன் விளையாட்டுகள், குதிரைப் பந்தயம், கேசினோக்களுக்கு 28% சரக்கு மற்றும்…

View More ரூ.1 லட்சம் கோடி அளவில் வரி ஏய்ப்பு – ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களுக்கு மத்திய அரசு நோட்டீஸ்

பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர்…

View More பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

ஆர்எஸ்எஸ் கூட்டம்! ஒரு வாரம் விடுமுறை அளித்த தனியார் பள்ளி.. விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்!

உதகை அருகே ஆர்எஸ்எஸ் கூட்டம் நடத்துவதற்காக ஒரு வாரம் பள்ளிக்கு விடுமுறை அளித்தது குறித்து அக்கல்வி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்டு மாவட்ட கல்வி அலுவலகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. நீலகிரி மாவட்டம் உதகை அருகே தீட்டுக்கல்…

View More ஆர்எஸ்எஸ் கூட்டம்! ஒரு வாரம் விடுமுறை அளித்த தனியார் பள்ளி.. விளக்கம் கேட்டு பறந்த நோட்டீஸ்!

கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 4 வாரத்திற்குள் தமிழ்நாடு அரசின் தலைமை செயலாளர் மற்றும் தமிழ்நாடு காவல்துறை தலைவர் பதிலளிக்க வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விழுப்புரம்…

View More கள்ளச்சாராய விவகாரம் : தமிழ்நாடு அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்!!

மன்னிப்பு கேட்க மாட்டேன்!! சட்டப்படி எதிர்கொள்ள தயார்!! – அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்

அமைச்சர் உதயநிதி குறித்து வெளியிட்ட தகவல்களுக்காக மன்னிப்பு கேட்க மாட்டேன் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கட்டியிருக்கும் ரஃபேல் கைக்கடிகாரம் குறித்து கடந்த சில மாதங்களாகவே…

View More மன்னிப்பு கேட்க மாட்டேன்!! சட்டப்படி எதிர்கொள்ள தயார்!! – அமைச்சர் உதயநிதி அனுப்பிய நோட்டீசுக்கு அண்ணாமலை பதில்

போக்குவரத்துக் கழக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் செல்லக்கூடாது – வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது சிஐடியு!

சென்னை சென்ட்ரல் பல்லவன் சாலையில் அமைந்துள்ள பல்லவன் இல்லத்தில் மாநகர போக்குவரத்து மேலாண் இயக்குநரிடம், சிஐடியு தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்தம் நோட்டீஸ் மற்றும் கோரிக்கை மனுவை அளித்தனர். சென்னையில் அரசு விரைவுப்போக்குவரத்து ஊழியர் சங்கத்தை (SETC…

View More போக்குவரத்துக் கழக ஊழியர்களை தேர்ந்தெடுக்க தனியாரிடம் செல்லக்கூடாது – வேலைநிறுத்த நோட்டீஸ் வழங்கியது சிஐடியு!

குறைவான பிரசவங்கள் நடைபெற்றது ஏன்? நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்களுக்கு நோட்டீஸ்..!

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலியால் குறைவான பிரசவங்கள் நடைபெற்ற 8 நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மதுரை மாநகராட்சியில் 100 – வார்டுகளுக்கு உட்பட்ட…

View More குறைவான பிரசவங்கள் நடைபெற்றது ஏன்? நகர்ப்புற சுகாதார மைய மருத்துவர்களுக்கு நோட்டீஸ்..!

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை

ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டுமென மத்திய உணவு தர கட்டுப்பாட்டு ஆணையத்துக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார். இந்தி திணிப்புக்கு தமிழ்நாட்டில்…

View More ஆவின் தயிர் பாக்கெட்டில் இந்தியை பயன்படுத்த வேண்டும் என்ற அறிவிப்பை திரும்ப பெற வேண்டும்: அண்ணாமலை