பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர்…

View More பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழ்நாடு காவல்துறை!

தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸ் பேரணிக்கு அனுமதி அளிக்கப்பட்டதை தொடர்ந்து அதற்கு தமிழ்நாடு காவல்துறை கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் 11 ஆம் தேதி அனுமதி அளித்து உத்தரவு பிறப்பித்தது.…

View More ஆர்.எஸ்.எஸ் பேரணிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது தமிழ்நாடு காவல்துறை!