வாகனங்களை வழிமறித்தக் காட்டு யானையால் பீதியடைந்த மக்கள்!

ஊட்டி அருகே மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் இரவு நேரங்களில் காட்டு யானைகள் வாகனங்களை வழிமறித்தால் வாகனஓட்டிகள் செய்வதியாமல் திகைத்தனர். நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் நெடுஞ்சாலை அடர்ந்த வனப்பகுதியைக் கொண்டுள்ளது. இந்த வனப்பகுதியில்…

View More வாகனங்களை வழிமறித்தக் காட்டு யானையால் பீதியடைந்த மக்கள்!

ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை

ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்க 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதால் உதகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பயிரிடப்பட்டிருந்த மலைப்பூண்டு அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.…

View More ஊட்டி மலைப்பூண்டின் விலை கிலோவிற்கு 200 முதல் 250 ரூபாய் வரை விற்பனை

உதகையில் உலா வரும் காட்டெருமைகள் – பொதுமக்கள் அச்சம்

உதகையில் காட்டெருமைகள் உலா வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில், கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாகவும், பகல்…

View More உதகையில் உலா வரும் காட்டெருமைகள் – பொதுமக்கள் அச்சம்

கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்

முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடியால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.  முதுமலை புலிகள் காப்பகத்தில் நிலவி வரும் கடும் வறட்சி காரணமாக…

View More கடும் வறட்சியால் உணவு தேடி சாலையோரம் உலா வந்த கரடி- பொதுமக்கள் அச்சம்

ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ; இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர தடை

நீலகிரி மாவட்டத்தில் ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் எதிரொலியாக  கேரளா, கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் வாகனங்கள் அனைத்தும் மாநில எல்லைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்ட பிறகே நீலகிரி மாவட்டத்திற்குள் அனுமதிக்கப்படுகின்றன. நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள்…

View More ஆப்ரிக்கன் பன்றிக்காய்ச்சல் ; இறைச்சிக்காக பன்றிகளை நீலகிரிக்கு கொண்டு வர தடை

விடாமல் ஆட்டம் காட்டும் மேக்னா யானை; தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

வீட்டை இடித்து மக்களை தாக்கி, அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிடும் மேக்னா யானையை பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்…

View More விடாமல் ஆட்டம் காட்டும் மேக்னா யானை; தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்

ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு

திமுக எம்பி.ஆ.ராசாவின் இந்துக்கள் குறித்த சர்ச்சை பேச்சை கண்டித்து நீலகிரி நாடாளுமன்ற தொகுதி முழுவதும் கடை அடைப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நீலகிரி மற்றும் அன்னூரில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி எம்.பி. ஆ.ராசா நிகழ்ச்சி…

View More ஆ.ராசா சர்ச்சை பேச்சு – நீலகிரி மாவட்டத்தில் கடையடைப்பு

கடும் மேகமூட்டம் – கோடநாடு காட்சி முனையை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

தமிழகம் – கர்நாடகம் ஆகிய இரு மாநில எல்லைப் பகுதிகளில் உள்ள கோடநாடு காட்சி முனையில் உள்ள மலை முகடுகள் நடுவில் உருவாகும் அடர்ந்த வெண்படலம் சூழ்ந்த மேகமூட்டத்தை சுற்றுலாப் பயணிகள் கண்டுரசித்தனர். உலகப்…

View More கடும் மேகமூட்டம் – கோடநாடு காட்சி முனையை கண்டு ரசித்த சுற்றுலாப் பயணிகள்

வீட்டில் பிரசவம் பார்த்ததால் விபரீதம் – தாய், சேய் உயிரிழப்பு

வீட்டில் பிரசவம் பார்த்தால் தாய், சேய் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள நிமினி வயல் பகுதியில் வசிப்பவர் தேவன் – லட்சுமி தம்பதியினர். இவர்கள்…

View More வீட்டில் பிரசவம் பார்த்ததால் விபரீதம் – தாய், சேய் உயிரிழப்பு

நீலகிரியில் தொடரும் கனமழை; 5வது நாளாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை காரணமாக, மாயாற்றில் ஐந்தாவது நாளாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் உதகையில் இருந்து மசினகுடி வழியாக கூடலூர் மற்றும் மைசூர் செல்லும் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை…

View More நீலகிரியில் தொடரும் கனமழை; 5வது நாளாக மாயாற்றில் வெள்ளப்பெருக்கு