நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!

நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உள்பட இருவர் உயிரிழந்த நிலையில், அச்சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கூடலூர் சட்டமன்ற தொகுதியின் அனைத்து பகுதிகளிலும் இன்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்று…

View More நீலகிரி பந்தலூர் அருகே 3 வயது சிறுமி உள்பட இருவரை கொன்ற சிறுத்தையை சுட்டுப்பிடிக்க வலியுறுத்தி கடையடைப்பு!

கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

கைக்குழந்தையுடன் நின்றுகொண்டிருந்த பெண் பயணி பேருந்து நிறுத்தத்தில்  பேருந்து நிற்காமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்  செய்யப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம் கூடலூரில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கிளை உள்ளது. இங்கிருந்து சுற்றுவட்டார கிராமங்களான நாடுகாணி,…

View More கைக்குழந்தையுடன் காத்திருந்த பெண் – கை காட்டியும் பேருந்தை நிறுத்தாமல் சென்ற ஓட்டுநர் பணியிடை நீக்கம்!

உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து!

உதகை மலை ரயில் சேவை மேலும் 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.  கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த நவ. 22-ம் தேதி முதல் உதகை-குன்னூர் இடையேயான மலை…

View More உதகை மலை ரயில் மேலும் 2 நாட்களுக்கு ரத்து!

கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

கனமழை பாதிப்பு காரணமாக,  நீலகிரி மாவட்டத்தில் கோத்தகிரி,  குன்னூர் தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும்  இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கோத்தகிரி, குன்னூர் ஆகிய பகுதிகளில் நவம்பர் 22 ஆம் தேதி புதன்கிழமை…

View More கனமழை பாதிப்பு எதிரொலி; நீலகிரியில் 2 தாலுகாக்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை!

குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!

குன்னுாரில் குடியிருப்புக்குள் புகுந்து 7 பேரை தாக்கிய சிறுத்தையை  கூண்டு வைத்து பிடிக்கும் பணியில்  வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகே உள்ள வனப்பகுதியில் இருந்து சிறுத்தை வெளியேறிய நிலையில் விமலா…

View More குன்னூரில் 7 பேரை தாக்கிய சிறுத்தை – கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை நடவடிக்கை!

பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

நீலகிரியில் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த காவல்துறை அனுமதி வழங்காத நிலையில், உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட 4 அதிகாரிகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நாட்டின் 76-வது சுதந்தர தினம், விஜயதசமி மற்றும் அம்பேத்கர்…

View More பேரணி நடத்த அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் – உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்டோருக்கு ஆர்.எஸ்.எஸ். நோட்டீஸ்

படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

நீலகிரியில் படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானியாகி அசத்தியுள்ளார். அது குறித்த தொகுப்பை அலசுகிறது இந்த தொகுப்பு. நீலகிரி பூர்வகுடி மக்களான படுகர் இன மக்கள் தங்களுக்கென தனித்துவமான கலாசாரம், வழிபாடு உள்ளிட்ட பல்வேறு…

View More படுகர் சமுதாயத்தில் முதல் பெண் விமானி – குவியும் பாராட்டுக்கள்..!

ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!

நீலகிரி மாவட்டத்திற்குள் யானைக்கூட்டம் படையெடுக்க துவங்கியுள்ளது. நீலகிரி மாவட்டத்திற்கு, சமவெளி பகுதியில் நிலவும் கடும் வறட்சியின் காரணமாக  மேட்டுப்பாளையம் காரமடை உள்ளிட்ட மலை அடிவாரப் பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் கூட்டமாக படையெடுக்க துவங்கியுள்ளன.…

View More ஊருக்குள் படையெடுத்த யானைக்கூட்டம்!

சாலையில் உலா வந்த கரடி; அச்சத்தில் பொதுமக்கள்

கோத்தகிரி அருகே பகல் நேரத்தில் சாலையில் உலா வந்த ஒற்றை கரடியால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக பனிப்பொழிவின் காரணமாக பகல் நேரங்களில்…

View More சாலையில் உலா வந்த கரடி; அச்சத்தில் பொதுமக்கள்

தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையால் தொழிலாளர்கள் அச்சம்

கோத்தகிரி அருகே தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள ஒற்றை காட்டு யானையால் தேயிலை தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் , கோத்தகிரி அருகே உள்ள குஞ்சப்பனை சுற்றுவட்டார கிராமங்களில் காபி, பலாப்பழம் விளைச்சல் துவங்கி உள்ளது.…

View More தேயிலைத் தோட்டத்தில் முகாமிட்டுள்ள யானையால் தொழிலாளர்கள் அச்சம்