விடாமல் ஆட்டம் காட்டும் மேக்னா யானை; தேடுதல் வேட்டையில் வனத்துறையினர்
வீட்டை இடித்து மக்களை தாக்கி, அரிசி மற்றும் உணவு பொருட்களை சாப்பிடும் மேக்னா யானையை பிடிக்கும் தீவிர முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர், சேரம்பாடி ஆகிய வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில்...