#WestBengal | Is the viral video saying 'Tiger roaming in Silkirgarh' true?

#WestBengal | ‘சில்கிகர் பகுதியில் புலி உலா வருகிறது’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

This news Fact Checked by ‘AajTak’ ஜார்கிராம் மாவட்டத்தில் உள்ள சில்கிகர் பகுதியில் புலி ஒன்று உலா வருவதாக வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். காடுகளை ஒட்டிய பகுதிகளில்…

View More #WestBengal | ‘சில்கிகர் பகுதியில் புலி உலா வருகிறது’ என வைரலாகும் வீடியோ உண்மையா?

தெலங்கானா நிர்மல் மாவட்டம் அருகே மலைப்பாதையில் புலி நடமாட்டம் – அச்சத்தில் பொதுமக்கள்!

தெலங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டத்தில் உள்ள மலைப்பாதையில் புலி நடமாட்டம் தென்பட்டதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். தெலங்கானா மாநிலம் நிர்மல் -அடிலாபாத் ஆகிய மாவட்டங்களின் இணைப்பு சாலையில்உள்ள மலை பாதை உள்ளது. அப்பகுதியில் கடந்த சில…

View More தெலங்கானா நிர்மல் மாவட்டம் அருகே மலைப்பாதையில் புலி நடமாட்டம் – அச்சத்தில் பொதுமக்கள்!

கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!

கூடலூர் அருகே தேவாலா பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.  நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், தேயிலை…

View More கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!

மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!

மேட்டுப்பாளையம் அருகே பகல் நேரத்தில் ஊருக்குள் புகுந்து சாலையில் நடந்து சென்ற காட்டு யானை பாகுபலியை வனத்துறையினர் கண்காணித்து வனத்தினுள் அனுப்பினர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான சமயபுரம், ஓடந்துரை,…

View More மேட்டுப்பாளையம் அருகே ஒற்றையாக வலம் வந்த பாகுபலி யானை!

தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!

சத்தியமங்கலம் அருகே காரப்பள்ளத்தில் ஒற்றை யானை வழிமறித்து நின்றதால், ஒரு மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தமிழ்நாடு மற்றும் கர்நாடகா ஆகிய இரு மாநிலங்களை இணைக்கும் முக்கியப் பாதையாக விளங்கும் திம்பம் மலைப்பாதையை அடுத்து…

View More தமிழ்நாடு – கர்நாடக எல்லையில் வழிமறித்து நின்ற ஒற்றைக் காட்டு யானை!

உதகையில் உலா வரும் காட்டெருமைகள் – பொதுமக்கள் அச்சம்

உதகையில் காட்டெருமைகள் உலா வருவதால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதுடன், பொதுமக்கள் அச்சத்தில் உறைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் உதகை மற்றும் அதனை சுற்றியுள்ள வனப்பகுதியில், கடந்த இரண்டு மாதத்திற்கும் மேலாக நிலவிவரும் பனிப்பொழிவின் காரணமாகவும், பகல்…

View More உதகையில் உலா வரும் காட்டெருமைகள் – பொதுமக்கள் அச்சம்

குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்

மூணாறு நயக்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் படையப்பா காட்டு யானை நுழைந்தால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். மூணாறு நயக்காடு எஸ்டேட் குடியிருப்பு பகுதியில் நுழைந்த படையப்பா காட்டுயானையால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். யானையை விரட்ட…

View More குடியிருப்புப் பகுதிக்குள் புகுந்த படையப்பா காட்டு யானை – பொதுமக்கள் அச்சம்