கூடலூர் அருகே குடியிருப்புப் பகுதிகளில் உலா வரும் ஒற்றைக் காட்டு யானை – பொதுமக்கள் பீதி!
கூடலூர் அருகே தேவாலா பகுதியில் இரவு நேரங்களில் குடியிருப்புகளின் அருகே உலா வரும் ஒற்றை காட்டு யானையால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகள், தேயிலை...