தொடர் மழை: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பரவலாக கன மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக…

View More தொடர் மழை: நீலகிரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

கோவை, நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு

கோவை மற்றும் நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம்  தகவல் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 9 முதல் 11ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை…

View More கோவை, நீலகிரியில் கன மழைக்கு வாய்ப்பு

கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு!

கோவை மற்றும் நீலகிரியில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூன் 6 முதல் 10ஆம் தேதி வரை தமிழ்நாடு, புதுவை…

View More கோவை, நீலகிரியில் 2 நாட்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு!

மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி

நீலகிரி மாவட்டத்தில் விற்பனை செய்யப்படும் மதுபாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தை தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. வனப் பாதுகாப்பு தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்…

View More மதுபாட்டில்களை திரும்பப் பெறும் திட்டம்: தமிழகம் முழுவதும் ஏன் அமல்படுத்தக் கூடாது – உயர்நீதிமன்றம் கேள்வி

தோடர் பழங்குடி மக்களின் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

நீலகிரி மாவட்டம், பகல்கோடுமந்து பகுதிக்கு வருகை புரிந்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாரம்பரிய உடையான பூத்துகுல்லியை வழங்கி தோடர் பழங்குடி மக்கள் வரவேற்றனர். தமிழக முதல்வர் ஸ்டாலின் அரசு முறை பயணமாக நீலகிரி மாவட்டம், உதகைக்கு கடந்த 19ஆம்…

View More தோடர் பழங்குடி மக்களின் கிராமத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

17 ஏ பிரிவு நிலப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

17 ஏ பிரிவு வகை நிலத்தில் இருக்கும் பிரச்சினை, டேன் டீ பிரச்சினைகள் குறித்து சென்னையில் அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். உதகை 200வது ஆண்டு…

View More 17 ஏ பிரிவு நிலப் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை – முதல்வர் ஸ்டாலின்

என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள நேற்று (புதன்கிழமை) இரவு கோவை வந்தார். வியாழக்கிழமை கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில்…

View More என் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா காலத்தில் பணியாற்றினேன் – முதல்வர் ஸ்டாலின் உருக்கம்

கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

கொடநாடு கொலை, கொள்ளை வழக்குத் தொடர்பாக ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளராக இருந்த பூங்குன்றனிடம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு உதகை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கின் விசாரணை…

View More கொடநாடு வழக்கு: ஜெயலலிதா உதவியாளர் பூங்குன்றனிடம் விசாரணை

பழங்குடியினருக்கு தடுப்பூசி: சாதித்த நீலகிரி மாவட்டம்

 பழங்குடியின மக்களுக்கு 100% கொரோனா தடுப்பூசி செலுத்தி நாட்டிலேயே முதல் மாவட்டம் என்ற சிறப்போடு, இந்தியாவுக்கே முன் மாதிரி மாவட்டம் என்ற சிறப்பைப் பெற்றுள்ளது நீலகிரி. கொரோனா பெருந்தொற்றிலிருந்து தப்பிக்க, தடுப்பூசி ஒன்றே வழி என்பதை கருத்தில் கொண்டு தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி…

View More பழங்குடியினருக்கு தடுப்பூசி: சாதித்த நீலகிரி மாவட்டம்

வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!

மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் ஒரே கட்சி அதிமுகதான் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய…

View More வாக்குறுதிகளை நிறைவேற்றும் அரசு அதிமுக:முதல்வர்!