சமதர்ம சமநிலையை அடைய அய்யா வைகுண்டரின்  போதனைகள் அவசியம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

அய்யா வைகுண்டரின்  போதனைகளை மக்கள் தங்களது வாழ்வியலில் கடைபிடிக்க வேண்டும். அப்போது தான் சமதர்ம சமநிலையை அடைய முடியும் என தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி…

View More சமதர்ம சமநிலையை அடைய அய்யா வைகுண்டரின்  போதனைகள் அவசியம் – ஆளுநர் ஆர்.என்.ரவி

கன்னியாகுமரி சாமிதோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

அய்யா வைகுண்டசாமி தலைமை பதியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி சுவாமி தரிசனம் செய்தார்.  குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று கன்னியாகுமரி வந்துள்ளார். இதையொட்டி கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அவரை வரவேற்பதற்காக…

View More கன்னியாகுமரி சாமிதோப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவி தரிசனம்!

திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபம்!

கன்னியாகுமரி மாவட்டம் சாமிதோப்பிலிருந்து திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபத்திற்கு வழிநெடுகிலும் பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். அய்யாவழி மக்களால் போற்றி வணங்கப்படும் வைகுண்டர் மனிதனாக பிறந்த 214-வது ஆண்டை, பெரிய அளவில் திருவனந்தபுரத்தில் விழாவாக…

View More திருவனந்தபுரம் சென்ற அய்யா வைகுண்டர் தீபம்!

அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!

பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் தோன்றிய மகான் அய்யா வைகுண்டரின் அவதார தினம் இன்று. அவர் அருளிய அருள்மொழிகளைப் பார்ப்போம்… எளியாரைக் கண்டு இரங்கியிரு என் மகனே! வலியாரைக் கண்டு மகிழாதே என் மகனே!! —…

View More அய்யா வைகுண்டரின் அருள்மொழிகள்!