இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!

நாகர்கோவில் போக்குவரத்திற்கு இடையூறாக இரு சக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஒட்டிய மாணவனிடம் இருந்து போலீசாா் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து ரூ.13,000  அபராதம் விதித்தனர். கல்லூரி இளைஞர்கள் விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில்…

View More இருசக்கர வாகனத்தை ஆபத்தான முறையில் ஓட்டிய கல்லூரி மாணவருக்கு ரூ.13,000 அபராதம்!