பகுஜன் சமாஜ் கட்சி மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக சென்னை திருவல்லிக்கேணி பகுதி இணைச் செயலாளர் மலர்கொடியை கட்சியில் இருந்து நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பகுஜன் சமாஜ்…
View More ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மலர்கொடி: அதிமுகவில் இருந்து நீக்கி இபிஎஸ் நடவடிக்கை!secretary
TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?
குரூப் 4 பிரிவில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான இரண்டாம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் ஜனவரி 3-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-4, குரூப்-2, குரூப்-2A, …
View More TNPSC குரூப் 4 தேர்வர்கள் கவனத்திற்கு… 2-ம் கட்ட சான்றிதழ் சரிபார்ப்பு எப்போது?தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு!
தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா இன்று நேரில் ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குறிஞ்சிநகர் பகுதியில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு…
View More தூத்துக்குடி மாவட்டத்தில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நேரில் ஆய்வு!மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!
வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறாகவும், தாமதமாகவும் கிடைத்தது. இதுவே முதல் நிவாரணப்பணி தொய்வுக்கு முதல் காரணம் என தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா தெரிவித்துள்ளார். தென் மாவட்டங்களில் பெய்த…
View More மழை தொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் கணிப்பு தவறு – தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா குற்றச்சாட்டு!தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் – நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!
தென்மாவட்டங்களில் மீட்பு பணிகளுக்கு ராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா நியூஸ் 7 தமிழுக்கு பிரத்யேகமாக பேட்டியளித்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் நமது செய்தியாளர் ஷெர்லி நடத்திய கலந்துரையாடலின் போது தலைமை செயலாளர்…
View More தூத்துக்குடி, நெல்லையில் நடைபெற்று வரும் மீட்பு பணிகள் – நியூஸ் 7 தமிழுக்கு தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா பிரத்யேக பேட்டி!மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது! – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!
தென் மாவட்டங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகள் மேற்கொள்ள ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாக தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தெரிவித்துள்ளார். குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளிமண்டல சுழற்சி நிலவி வருவதால் தமிழ்நாட்டின்…
View More மீட்புப் பணிகளுக்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது! – தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா தகவல்!