கடலூரில், முதல் தலைமுறையாக பள்ளியில் சேர்க்கப்பட்ட நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த 4 மாணவர்களை, மாநகராட்சி மேயர் உற்சாகமாக வரவேற்றார். கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ரெட்டிச்சத்திரம் தெருவில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாநகராட்சி மேயர்…
View More மாற்றத்தை நோக்கி முதல் படி – பள்ளியில் சேர்க்கப்பட்ட முதல் தலைமுறை நரிக்குறவ சமூக மாணவர்கள்!Social Change
சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி
தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும், பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது பல்வேறு…
View More சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி