”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் வலியுறுத்தியுள்ளார். கர்நாடகா மாநிலத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து வகுப்புகளுக்கு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சக மாணவர்கள் காவி துண்டு அணிந்து…

View More ”முஸ்லீம் பெண்களை ஓரங்கட்டுவதை நிறுத்த வேண்டும்” – மலாலா

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்

தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு ஊழியர்கள் எழுந்து நிற்காததை கண்டித்து ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார் நாடு முழுவதும் குடியரசு தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.…

View More தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பு: ரிசர்வ் வங்கியை முற்றுகையிடும் த.வா.க வேல்முருகன்

அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்

தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்ததற்கு மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை அனுப்பியிருந்தது. எனினும், அலங்கார அணிவகுப்பிற்கு தமிழ்நாடு அரசின் ஊர்தி…

View More அலங்கார ஊர்திகள் நிராகரிக்கப்பட்ட விவகாரம்; மத்திய அரசு விளக்கம்

குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு – எம்.பி. கனிமொழி கண்டனம்

தமிழ்நாட்டின் குடியரசு தின அலங்கார ஊர்தியை மத்திய அரசு நிராகரித்ததற்கு திமுக மகளிரணிச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குடியரசு தின விழாவை முன்னிட்டு தமிழ்நாடு அரசு அலங்கார ஊர்தியை…

View More குடியரசு தின அலங்கார ஊர்தியை நிராகரித்த மத்திய அரசு – எம்.பி. கனிமொழி கண்டனம்

ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

சென்னை எழிலகத்தில், மாநில வளர்ச்சி கொள்கை குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சனை, எம்.பி. கனிமொழி நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநில வளர்ச்சி கொள்கைக் குழுவை கடந்த மாதம் திருத்தியமைத்து உத்தரவு…

View More ஜெயரஞ்சனுடன் எம்.பி. கனிமொழி ஆலோசனை

தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் எம்பி கனிமொழி ஆய்வு!

தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் மக்களவை உறுப்பினர் கனிமொழி ஆய்வு மேற்கொண்டார். தூத்துக்குடி மாவட்டம் மாப்பிள்ளையூரணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட ராம்தாஸ் நகர் சிலோன் காலனி இலங்கை அகதிகள் முகாம் வாழ் தமிழர்களுக்கு, முன்னாள் முன்னாள்…

View More தூத்துக்குடி இலங்கை அகதிகள் முகாமில் எம்பி கனிமொழி ஆய்வு!

சாத்தான்குளம் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும்: எம்.பி. கனிமொழி

சாத்தான்குளத்தில் காவல்துறையினரால் தாக்கப்பட்டு உயிரிழந்த தந்தை, மகனான ஜெயராஜ், பென்னிக்ஸ் நினைவு தினத்தையொட்டி அவர்களின் உருவப்படத்திற்கு திமுக எம்பி கனிமொழி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ், பென்னிக்ஸ்…

View More சாத்தான்குளம் கொலை வழக்கில் நியாயம் கிடைக்கும்: எம்.பி. கனிமொழி

தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !

தந்தையை இழந்த சோகத்தால் முதல்வர் கொரோனா நிவாரண நிதிக்கு எம்பி கனிமொழியிடம் 1970 ரூபாய் பணம் அழித்துள்ளார்  கோவில்பட்டியை சேர்ந்த சிறுமி ரிதானா. தூத்துக்குடி கோவில்பட்டி ராஜீவ்நகர் பகுதியை சேர்ந்த சிறுமி ரிதானா, இவர் அங்குள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை நாகராஜ் கடந்த…

View More தந்தையை இழந்த சோகத்திலும் நிவாரண நிதி வழங்கிய சிறுமி !