அசாமில் குழந்தை திருமணம் தொடர்பாக 2 ஆயிரத்து 500 பேரை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி, அசாமில் 15 வயது முதல் 19 வயது வரையிலான பெண்களில்...
அனுதாபம் என்ற கேள்விக்கே இடமில்லை அசாமில் குழந்தைத் திருமணங்கள் நிறுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் குழந்தைத் திருமணங்கள் அதிகமாக நடைபெற்று வருகின்றன. தேசிய குடும்ப நல ஆய்வறிக்கையின்படி,...
குழந்தை திருமணம் செய்த 1,800 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக அசாம் முதல்வர் ஹிமந்த சர்மா தெரிவித்துள்ளார். அசாமில் குழந்தைத் திருமணம் செய்த ஆயிரக்கணக்கான ஆண்கள் அடுத்த ஒரே வாரத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று...
பாயல்… ராஜஸ்தானில் அஜ்மீர் மாவட்டத்தில் சச்சியாவாஸ் கிராமத்தை சேர்ந்த சிறுமி. அரசு பள்ளியில் படித்து வரும் பாயலுக்கு கால்பந்து விளையாட்டு மீது அதீத ஆர்வம் . பள்ளி முடிந்து வீடு திரும்பும் பாயல்...
ஜாதி சரி என்று கூறி ஒரு குழந்தையை வளர்ப்பதும் வன்முறைதான் என்று எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். சென்னை தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் “குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குழந்தை திருமணங்களை தடுத்தல், இளைஞர் பரிந்துரைஞர்களை ஊக்குவித்தல்”...
மாணவியருக்கு உயர்கல்வி உறுதித்தொகை ரூ.1,000 வழங்குவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது என அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்துள்ளார். முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பள்ளி மாணவிகளுடன் முதியோர்களுக்கு எதிரான கொடுஞ்செயல்...
ஊரடங்கு காலத்தில் 511 பள்ளி மாணவிகளுக்குக் குழந்தைத் திருமணம் நடத்தப்பட்டுள்ளது தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. 18 வயதிற்கு உட்பட்ட மாணவர்கள் மற்றும் மாற்றுத்திறன் மாணவர்கள் பள்ளியில் இடை நின்றிருந்தால் அவர்களைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில்...
அரியலூர் அருகே சிறுமியைக் கட்டாய திருமணம் செய்த வழக்கில் தாய் உட்பட மூவர் கைது செய்யப்பட்டனர். அரியலூர் மாவட்டம் கீழராயபுரம் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமியை அதே கிராமத்தைச் சேர்ந்த உறவினரான சரவணகுமார்...
திருவாரூர் அருகே, கட்டாய திருமணம் செய்து வைத்ததால் விரக்தியடைந்த பள்ளி மாணவி குளிர்பானத்தில் விஷம் கலந்து குடித்து உயிரிழப்புக்கு முயன்றார். விஷம் கலந்திருப்பது தெரியாமல் மிச்சமிருந்த குளிர்பானத்தை குடித்த தங்கையும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். திருக்காரவாசல்...
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே அதிகாரிகளின் எச்சரிக்கையை மீறி சிறுமியை திருமணம் செய்ததாக இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த தேசவிளக்கு பகுதியைச் சேர்ந்தவர் செல்வகுமார். 26...