சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!

டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர்.…

View More சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!

ரமலான் நோன்புக்கஞ்சி – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

ரமலான் மாதத்தை முன்னிட்டு நோன்புக்கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு 7,040 மெட்ரிக் டன் பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது; நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில்…

View More ரமலான் நோன்புக்கஞ்சி – பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!

பள்ளிவாசல் திறப்பு விழா – சீர்வரிசையுடன் வந்த இந்து சமூகத்தினர்!

புதிதாக திறக்கப்பட்ட பள்ளிவாசலுக்கு மத நல்லிணக்கத்தை போற்றும் வகையில் குர்ஆன், பழங்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான சீர்வரிசை பொருட்களை தாம்பூல தட்டில் கொண்டு வந்த இந்து சமூகத்தினர். மதுரை மாவட்டம், மேலூர் மலம்பட்டி நான்கு…

View More பள்ளிவாசல் திறப்பு விழா – சீர்வரிசையுடன் வந்த இந்து சமூகத்தினர்!

ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

உத்தர பிரதேசத்தின் வாரணாசியில் ஞானவாபி வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ள இடத்தில், ஏற்கனவே இந்து கோயில் இருந்ததற்கான அடையாளங்கள் உள்ளதாக தொல்லியல் துறையினர் நடத்திய ஆய்வில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் வாரணாசியில் காசி விஸ்வநாதர் கோயிலையொட்டி…

View More ஞானவாபி மசூதியின் இடத்தில் இந்து கோயில் அடையாளங்கள் – தொல்லியல் துறையின் முக்கிய தகவல்!

காசாவின் வரலாற்று கட்டடங்களை சிதைக்கும் இஸ்ரேல் – யுனெஸ்கோவிடம் ஹமாஸ் வேண்டுகோள்!

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே நடந்துவரும் போரில் அழிக்கப்பட்டு வரும் காஸாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டடங்களை பாதுகாக்குமாறு யுனெஸ்கோ அமைப்பிற்கு ஹமாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளது. காஸா நகரத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டுமானங்களை இஸ்ரேல்…

View More காசாவின் வரலாற்று கட்டடங்களை சிதைக்கும் இஸ்ரேல் – யுனெஸ்கோவிடம் ஹமாஸ் வேண்டுகோள்!

ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

ஞானவாபி மசூதியில் தொல்லியல் துறையால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு நிறைவடைந்த நிலையில்,  அதன் ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க இந்திய தொல்லியல் துறைக்கு நீதிமன்றத்தால் மேலும் 10 நாள்கள் கூடுதல் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம்…

View More ஞானவாபி மசூதி ஆய்வறிக்கையை சமர்ப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

மசூதிகளில் ஒலிபெருக்கியால் தான் மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படவில்லையா? – குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

“10 நிமிட இஸ்லாமிய தொழுகையால் ஒலி மாசு ஏற்படுகிறது என்றால், கோயில்களில் ஒலிபரப்பப்படும் பாடல்கள் மற்றும் பஜனைகளை என்ன சொல்வது” என கூறி பள்ளிவாசல்களில் பாங்கு மற்றும் தொழுகையை ஒலிபரப்புவதற்கு தடை கோரிய மனுவை…

View More மசூதிகளில் ஒலிபெருக்கியால் தான் மாசு ஏற்படுகிறதா? கோயில் பஜனைகளால் ஏற்படவில்லையா? – குஜராத் உயர்நீதிமன்றம் கேள்வி

பொட்டல்புதூர் தர்ஹாவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு

பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக நடைபெற்ற கந்தூரி விழாவில் அனைத்து சமூக மக்களும் பங்கேற்றனர்.  தமிழ்நாட்டின் புகழ்பெற்ற தர்காக்களில் தென்காசி மாவட்டம் பொட்டல்புதூர் முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசல் தர்காவும் ஒன்று.…

View More பொட்டல்புதூர் தர்ஹாவில் மத நல்லிணக்கம்..! – கந்தூரி விழாவில் ஆயிரக்கணக்கான இந்துக்கள் பங்கேற்பு

விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!

அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாபர் மசூதி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், மசூதி கட்டுவதுக்காக அயோத்தியில் நிலத்தை ஒதுக்கித் தர உத்தரப்பிரதேச அரசுக்கு உத்தரவிடப்பட்டது. இதனையடுத்து, அயோத்தியின்…

View More விரைவில் அயோத்தியில் மசூதி கட்டுமானப் பணிகள்!

எழும்பூரில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்

எழும்பூர் கென்னட் சாலையில் உள்ள மலபாப் மசூதிக்கு தொலைபேசி வாயிலாக வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.   சென்னை எழும்பூர் கென்னட் சாலையில் மலபாப் மசூதி உள்ளது. இந்த…

View More எழும்பூரில் உள்ள மசூதிக்கு வெடிகுண்டு மிரட்டல்