உத்தரப்பிரதேசத்தின் தனியார் பல்கலைக்கழகத்தில் 50 மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்த நிலையில் ஒருவர் கைது
செய்யப்பட்டார்.
Namaz
வங்கதேசத்தில் இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுகிறார்களா?
This news Fact Checked by ‘AajTak’ வங்கதேசத்தில் இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுவதாகவும், பிரார்த்தனை செய்ய கட்டாயப்படுத்துவதாகவும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை காணலாம். வங்கதேசத்தில் வெகுஜன எழுச்சி…
View More வங்கதேசத்தில் இந்துக்கள் வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றப்படுகிறார்களா?தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 36 மணி நேரத்தை கடந்தும் ஏன் என்று தெரியவில்லை என துணைவேந்தர் விளக்கம்!
குஜராத் பல்கலைக்கழகத்தில் வெளிநாட்டு மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து பல்கலைக்கழக துணைவேந்தர் விளக்கமளித்துள்ளார். அகமதாபாத்தில் உள்ள குஜராத் பல்கலைக்கழகத்தில் ஆப்கானிஸ்தான், தஜிகிஸ்தான், இலங்கை மற்றும் ஆப்பிரிக்க நாடுகளில்…
View More தொழுகையில் ஈடுபட்ட வெளிநாட்டு மாணவர்கள் மீது தாக்குதல்: 36 மணி நேரத்தை கடந்தும் ஏன் என்று தெரியவில்லை என துணைவேந்தர் விளக்கம்!சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!
டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர்.…
View More சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!