டெல்லியில் சாலை ஓரம், தொழுது கொண்டிருந்தவர்களை போலீஸ் அதிகாரி எட்டி உதைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியின் இந்தர்லோக் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் இன்று ஜூம்மா தொழுகையை முன்னிட்டு ஏராளமான இஸ்லாமியர்கள் கூடியிருந்தனர்.…
View More சாலையோரம் தொழுதுகொண்டிருந்தவர்களை எட்டி உதைத்த போலீஸ் – டெல்லியில் பரபரப்பு!