மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிரேஸ் பானு கணேசன்.  மூன்றாம் பாலினத்தவரான இவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல…

View More மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

விசாரணை கைதிகளின் பல் பிடுங்கபட்ட விவகாரத்தில் சிசிடிவி காட்சிகள் வழங்குவது குறித்து உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி இளங்கோவன் தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் கோட்டத்திற்குட்பட்ட காவல் நிலையங்களில்,  வழக்குகளில் விசாரணைக்காக…

View More விசாரணை கைதிகளின் பல் பிடுங்கப்பட்ட விவகாரம்; உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

“சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

தமிழ்நாடு சட்டமன்ற நிகழ்வுகள் முழுவதையும் நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை இருக்கிறது என தமிழ்நாடு அரசிடம் சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்ய உத்தரவிடக் கோரி…

View More “சட்டமன்ற நிகழ்வுகளை நேரடி ஒளிபரப்பு செய்வதில் என்ன பிரச்னை?” – சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி..!

கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது சமூக வலைதளங்களின் அவதூறு கருத்து பதிவு செய்த நபரின் முன் ஜாமின் தொடர்பான மனுவில், கையில் ஒரு செல்போன் வைத்துக் கொண்டால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு…

View More கையில் செல்போன் இருந்தால் சமூக வலைதளங்களில் கண்டபடி பதிவு செய்யலாமா? – முதலமைச்சர் குறித்த அவதூறு வழக்கில் நீதிபதி சரமாரி கேள்வி!

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை இனிமேல் வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது என உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் பழனி முருகன் கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத்துறை…

View More பழனி கோயிலை சுற்றியுள்ள வீதிகளை வர்த்தக பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூடாது- உயர் நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு!

தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை!

நடிகர் தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையதளங்களில் வெளியிட தடைவிதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனுஷ், பிரியங்கா மோகன் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படத்தை சத்யஜோதி…

View More தனுஷின் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியை அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றிணைந்து நடத்தக் கோரிய வழக்கில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த உத்தரவிட்டு, ஜனவரி 11-ம் தேதிக்கு தள்ளி வைத்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரை அவனியாபுரத்தைச்…

View More அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: அமைதி பேச்சுவார்த்தை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

பொங்கல் பரிசுத் தொகை விவகாரம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

பொங்கல் பரிசுத் தொகையை வங்கி கணக்கில் வரவு வைப்பது குறித்து தமிழ்நாடு அரசு பரிசீலனை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது. சுவாமிமலையை சேர்ந்த சுந்தர விமலநாதன் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில்…

View More பொங்கல் பரிசுத் தொகை விவகாரம் – உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அதிரடி உத்தரவு!

பால் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பால் மற்றும் பால் பொருட்கள், பிஸ்கெட், எண்ணெய், உணவு பொருட்கள் உள்ளிட்டவற்றை பிளாஸ்டிக் கவர்களில் அடைத்து விற்க தடையில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் 14 பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடைவிதித்து 2018-ல்…

View More பால் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களை பிளாஸ்டிக் கவரில் அடைத்து விற்க தடையில்லை- சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!

மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…

View More காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!