மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்களை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர் கிரேஸ் பானு கணேசன்.  மூன்றாம் பாலினத்தவரான இவர்,  சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல…

View More மூன்றாம் பாலினத்தவர் எண்ணிக்கை சேகரிக்கும் நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுவதாக அறிவிப்பு.!

சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் இன்றிரவு 8 மணி முதல் நாளை இரவு 8 மணி வரை மூடப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் ஜார்ஜ் டவுன், பாரிமுனை, பூக்கடை…

View More சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து வாயில்களும் மூடப்படுவதாக அறிவிப்பு.!

”குழந்தைகள் பராமரிக்கவில்லையென மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது “ – உயர்நீதிமன்றம்

”குழந்தைகள் பராமரிக்கவில்லையென மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது “  என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிள்ளைகள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமக…

View More ”குழந்தைகள் பராமரிக்கவில்லையென மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது “ – உயர்நீதிமன்றம்

செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் ரோபோ

மனிதனே மனிதனின் கழிவு அள்ளும் பணிக்கு இன்டியன் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி விஞ்ஞானிகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில், கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்துவது மனித தன்மையற்ற செயல் என…

View More செப்டிக் டேங்க் சுத்தம் செய்யும் ரோபோ

வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்த உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானது என விளக்கமளிக்குமாறு தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை…

View More வாக்குப்பதிவு இயந்திரங்கள் எத்தனை ஆண்டுகள் பழமையானவை? உயர் நீதிமன்றம் கேள்வி