தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின்கீழ் நாட்டின் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக தடுப்பூசிகளை வழங்குவதற்காக இதுவரை ரூ.36,397.65 கோடி செலவிட்டுள்ளதாக மக்களவையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுதொடா்பாக மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சா்…
View More “கொரோனா தடுப்பூசிகளுக்கு ரூ.36,397 கோடி செலவிடப்பட்டுள்ளது!” – மத்திய அரசு தகவல்!lok sabha
“அமலாக்கத்துறை வருகைக்காக டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்!” – ராகுல் காந்தி
அமலாக்கத்துறையை தன் மீது ஏவிவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாடாளுமன்றத்தில் கடந்த ஜூலை 23-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, மக்களவையில்…
View More “அமலாக்கத்துறை வருகைக்காக டீ, பிஸ்கட்டுடன் காத்திருக்கிறேன்!” – ராகுல் காந்தி“மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையில் ஒரு செங்கலை கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை என மக்களவையில் திமுக எம்.பி ஆ.ராசா குற்றம்சாட்டினார். மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு மத்திய அரசு 2018 டிசம்பரில்…
View More “மதுரை எய்ம்ஸ் – ஒரு செங்கலைக் கூட மத்திய அரசு எடுத்து வைக்கவில்லை” – மக்களவையில் ஆ.ராசா குற்றச்சாட்டு!புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நீர்க்கசிவு – மக்களவைச் செயலகம் விளக்கம்!
புதிய நாடாளுமன்றக் கட்டட லாபியில் ஏற்பட்ட தண்ணீர் கசிவு தடுத்து நிறுத்தப்பட்டதாக மக்களவைச் செயலகம் தெரிவித்துள்ளது. டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டடம் கடந்தாண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மிக நவீன…
View More புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் நீர்க்கசிவு – மக்களவைச் செயலகம் விளக்கம்!புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒழுகும் மழை நீர் | வைரலாகும் வீடியோ!
நாடாளுமன்ற கட்டிடத்தில் மழைநீர் ஒழுகுகிறது அதை வாளி வைத்து பிடிப்பது போலவும் தொடர்பான புகைப்படம் வெளியாகியுள்ளது. நாடாளுமன்ற வளாகத்தில் மழை நீர் கசியும் பகுதியில் பிளாஸ்டிக் பக்கெட் வைத்து பிடிக்கும் காணொலிகள் இணையத்தில் வைரலாகி…
View More புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் ஒழுகும் மழை நீர் | வைரலாகும் வீடியோ!“மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து, பிரதமர் மோடி தலைமையிலான அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார். ஹரியானா, மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் மற்றும் ஜம்மு – காஷ்மீர்…
View More “மக்களவைத் தேர்தல் முடிவுகளிலிருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ளவில்லை” – சோனியா காந்தி!“நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” – மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!
நாடு முழுவதும் உயர்நீதிமன்றங்களில் 60 லட்சம் வழக்குகளும், மாவட்ட மற்றும் கீழமை நீதிமன்றங்களில் 4.53 கோடி வழக்குகளும் நிலுவையில் உள்ளதாக மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும்…
View More “நீதிமன்றங்களில் 5 கோடி வழக்குகள் நிலுவை!” – மக்களவையில் மத்திய சட்டத்துறை அமைச்சர் தகவல்!UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!
யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி…
View More UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!
பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கு முன்பாக குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கிய நிலையில் இன்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்…
View More பட்ஜெட் 2024: குடியரசுத் தலைவருடன் நிர்மலா சீதாராமன் சந்திப்பு!பட்ஜெட் கூட்டத்தொடர் 2024-25: பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!
மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பொருளாதார அறிக்கையின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாக காணலாம். மக்களவை தேர்தல் முடிந்த பின்னர் முதன்முறையாக கடந்த ஜூன் 24ம் தேதி தொடங்கி ஜூலை 3ம்…
View More பட்ஜெட் கூட்டத்தொடர் 2024-25: பொருளாதார ஆய்வறிக்கையின் முக்கிய அம்சங்கள்!